Tuesday, August 26, 2014
மேலுர் அருகே லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரி பட்டமளிப்பு விழா
பதிவு செய்த நாள் :
திங்கட்கிழமை,
ஆகஸ்ட் 25,
3:37 PM IST
மேலூர். ஆக.25
மேலூர் அருகே உள்ள லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா ஸ்ரீஅழகிய மீனாள் கலையரங்கத்தில் சேர்மன் டத்தோ. டாக்டர் கரு.மாதவன் தலைமையில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் டாக்டர் ராஜீயக்கொடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கல்லூரியில் பயின்ற 329 மாணவ–மாணவியருக்கு பட்டயங்களை வழங்கினார்.
மேலும் இந்த கல்வியாண்டில் மின்னணுவியல் துறையின் மாணவன் ஜலால் கல்லூரியில் முதலாம் இடத்தையும், மற்றும் அருண்பாண்டி இரண்டாம் இடத்தையும், இயந்திரவியல் மாணவன் ஜெகன்நாத்பிரபு மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு கல்லூரி சேர்மன் டாக்டர் மாதவன் கருப்பையா பிள்ளை தெய்வானையம்மாள் அறக்கட்டளையின் சார்பில் பாராட்டி பரிசு வழங்கினார்.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் தவமணி வரவேற்றார். இதில் கல்லூரி கல்வி குழுமத்தின் இயக்குனர் சேதுபதி, கல்வி குழுமத்தின் செயல் அலுவலர்கள் முத்துமணி, செந்தாமரை கண்ணன், லதா மாதவன் பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, லதா மாதவன் மெட்ரிக்பள்ளி முதல்வர் மணி சுரேஷ் மற்றும் மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலூர் அருகே உள்ள லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா ஸ்ரீஅழகிய மீனாள் கலையரங்கத்தில் சேர்மன் டத்தோ. டாக்டர் கரு.மாதவன் தலைமையில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் டாக்டர் ராஜீயக்கொடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கல்லூரியில் பயின்ற 329 மாணவ–மாணவியருக்கு பட்டயங்களை வழங்கினார்.
மேலும் இந்த கல்வியாண்டில் மின்னணுவியல் துறையின் மாணவன் ஜலால் கல்லூரியில் முதலாம் இடத்தையும், மற்றும் அருண்பாண்டி இரண்டாம் இடத்தையும், இயந்திரவியல் மாணவன் ஜெகன்நாத்பிரபு மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு கல்லூரி சேர்மன் டாக்டர் மாதவன் கருப்பையா பிள்ளை தெய்வானையம்மாள் அறக்கட்டளையின் சார்பில் பாராட்டி பரிசு வழங்கினார்.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் தவமணி வரவேற்றார். இதில் கல்லூரி கல்வி குழுமத்தின் இயக்குனர் சேதுபதி, கல்வி குழுமத்தின் செயல் அலுவலர்கள் முத்துமணி, செந்தாமரை கண்ணன், லதா மாதவன் பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, லதா மாதவன் மெட்ரிக்பள்ளி முதல்வர் மணி சுரேஷ் மற்றும் மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
பிரதி
0 comments:
Post a Comment