Tuesday, August 26, 2014
மேலுர் அருகே லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரி பட்டமளிப்பு விழா
பதிவு செய்த நாள் :
திங்கட்கிழமை,
ஆகஸ்ட் 25,
3:37 PM IST
மேலூர். ஆக.25
மேலூர் அருகே உள்ள லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா ஸ்ரீஅழகிய மீனாள் கலையரங்கத்தில் சேர்மன் டத்தோ. டாக்டர் கரு.மாதவன் தலைமையில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் டாக்டர் ராஜீயக்கொடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கல்லூரியில் பயின்ற 329 மாணவ–மாணவியருக்கு பட்டயங்களை வழங்கினார்.
மேலும் இந்த கல்வியாண்டில் மின்னணுவியல் துறையின் மாணவன் ஜலால் கல்லூரியில் முதலாம் இடத்தையும், மற்றும் அருண்பாண்டி இரண்டாம் இடத்தையும், இயந்திரவியல் மாணவன் ஜெகன்நாத்பிரபு மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு கல்லூரி சேர்மன் டாக்டர் மாதவன் கருப்பையா பிள்ளை தெய்வானையம்மாள் அறக்கட்டளையின் சார்பில் பாராட்டி பரிசு வழங்கினார்.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் தவமணி வரவேற்றார். இதில் கல்லூரி கல்வி குழுமத்தின் இயக்குனர் சேதுபதி, கல்வி குழுமத்தின் செயல் அலுவலர்கள் முத்துமணி, செந்தாமரை கண்ணன், லதா மாதவன் பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, லதா மாதவன் மெட்ரிக்பள்ளி முதல்வர் மணி சுரேஷ் மற்றும் மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலூர் அருகே உள்ள லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா ஸ்ரீஅழகிய மீனாள் கலையரங்கத்தில் சேர்மன் டத்தோ. டாக்டர் கரு.மாதவன் தலைமையில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் டாக்டர் ராஜீயக்கொடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கல்லூரியில் பயின்ற 329 மாணவ–மாணவியருக்கு பட்டயங்களை வழங்கினார்.
மேலும் இந்த கல்வியாண்டில் மின்னணுவியல் துறையின் மாணவன் ஜலால் கல்லூரியில் முதலாம் இடத்தையும், மற்றும் அருண்பாண்டி இரண்டாம் இடத்தையும், இயந்திரவியல் மாணவன் ஜெகன்நாத்பிரபு மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு கல்லூரி சேர்மன் டாக்டர் மாதவன் கருப்பையா பிள்ளை தெய்வானையம்மாள் அறக்கட்டளையின் சார்பில் பாராட்டி பரிசு வழங்கினார்.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் தவமணி வரவேற்றார். இதில் கல்லூரி கல்வி குழுமத்தின் இயக்குனர் சேதுபதி, கல்வி குழுமத்தின் செயல் அலுவலர்கள் முத்துமணி, செந்தாமரை கண்ணன், லதா மாதவன் பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, லதா மாதவன் மெட்ரிக்பள்ளி முதல்வர் மணி சுரேஷ் மற்றும் மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மரணம் நோக்கி ஒரு பயணம்- உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே..இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆல...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
திருச்சி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பொதுச்செயலாளர் ரெங்கராஜன் மாநில அமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர் சந...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.2.16 திருச்சி காந்திமார்க்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பேட்டியளித்த கமலக்கண்ணன் எதிர்கட்சியின் சதி அஇத...
-
திருச்சி_07.10.18 பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைக...
-
திருச்சி 3.9.16 திருச்சி தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் திறன் மேம்பாட்டு மையம் துவக்க விழாவில் லால்குடி திமுக சட்டமன்ற...
-
திருச்சி தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்கவும் மக்களை தொற்று நோயிலிருந்து காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகி...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
0 comments:
Post a Comment