Tuesday, August 26, 2014

மேலுர் அருகே லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரி பட்டமளிப்பு விழா
பதிவு செய்த நாள் :
திங்கட்கிழமை,
ஆகஸ்ட் 25,
3:37 PM IST



மேலூர். ஆக.25
மேலூர் அருகே உள்ள லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா ஸ்ரீஅழகிய மீனாள் கலையரங்கத்தில் சேர்மன் டத்தோ. டாக்டர் கரு.மாதவன் தலைமையில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் டாக்டர் ராஜீயக்கொடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கல்லூரியில் பயின்ற 329 மாணவ–மாணவியருக்கு பட்டயங்களை வழங்கினார்.
மேலும் இந்த கல்வியாண்டில் மின்னணுவியல் துறையின் மாணவன் ஜலால் கல்லூரியில் முதலாம் இடத்தையும், மற்றும் அருண்பாண்டி இரண்டாம் இடத்தையும், இயந்திரவியல் மாணவன் ஜெகன்நாத்பிரபு மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு கல்லூரி சேர்மன் டாக்டர் மாதவன் கருப்பையா பிள்ளை தெய்வானையம்மாள் அறக்கட்டளையின் சார்பில் பாராட்டி பரிசு வழங்கினார்.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் தவமணி வரவேற்றார். இதில் கல்லூரி கல்வி குழுமத்தின் இயக்குனர் சேதுபதி, கல்வி குழுமத்தின் செயல் அலுவலர்கள் முத்துமணி, செந்தாமரை கண்ணன், லதா மாதவன் பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, லதா மாதவன் மெட்ரிக்பள்ளி முதல்வர் மணி சுரேஷ் மற்றும் மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலூர் அருகே உள்ள லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா ஸ்ரீஅழகிய மீனாள் கலையரங்கத்தில் சேர்மன் டத்தோ. டாக்டர் கரு.மாதவன் தலைமையில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் டாக்டர் ராஜீயக்கொடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கல்லூரியில் பயின்ற 329 மாணவ–மாணவியருக்கு பட்டயங்களை வழங்கினார்.
மேலும் இந்த கல்வியாண்டில் மின்னணுவியல் துறையின் மாணவன் ஜலால் கல்லூரியில் முதலாம் இடத்தையும், மற்றும் அருண்பாண்டி இரண்டாம் இடத்தையும், இயந்திரவியல் மாணவன் ஜெகன்நாத்பிரபு மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு கல்லூரி சேர்மன் டாக்டர் மாதவன் கருப்பையா பிள்ளை தெய்வானையம்மாள் அறக்கட்டளையின் சார்பில் பாராட்டி பரிசு வழங்கினார்.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் தவமணி வரவேற்றார். இதில் கல்லூரி கல்வி குழுமத்தின் இயக்குனர் சேதுபதி, கல்வி குழுமத்தின் செயல் அலுவலர்கள் முத்துமணி, செந்தாமரை கண்ணன், லதா மாதவன் பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, லதா மாதவன் மெட்ரிக்பள்ளி முதல்வர் மணி சுரேஷ் மற்றும் மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
0 comments:
Post a Comment