Thursday, August 28, 2014

கோவை மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ. 2,378 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதுபோல, திருப்பூர் மாநகர வளர்ச்சிக்காக நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு , (டீமா) சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கடிதம் அனுப்பியுள்ளார்.
பின்னலாடை ஏற்றுமதி நகரமான திருப்பூருக்கு, வெளிநாடுகளில் இருந்து வந்து வர்த்தக ஒப்பந்தங்களைத் தரும் வெளிநாட்டினர், இந்நகரை பார்த்து முகம் சுழிக்கும் அளவில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைந்த நகரமாக உள்ளது. பாலங்கள், சாலைகள் உள்ளிட்டவை தேவையான அளவிலும் திருப்தி அளிக்கும் வகையிலும் இல்லாமல் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது திருப்பூர் மாநகரம். இந்நிலையை மாற்றியமைத்து, உலகத்தரம் வாய்ந்த கட்டுமான வசதிகள் கொண்ட, சிறந்த நகரமாக உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் (முதல்வர்) மனது வைத்தால் தான் முடியும்.
கோவை மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ. 2,378 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை வழங்கியிருப்பது போன்று திருப்பூர் மாநகராட்சிக்கும் உரிய நிதி வழங்கி, இம்மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். திருப்பூர் மாநகரை ஃபேஷன்வோó நகரமாக மாற்றி, வெளிநாட்டினரை ஈர்க்கும் வண்ணம் செய்துதர வேண்டும். திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கு தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும் கொடுத்து வரும் நீங்கள் இக்கோரிக்கையையும் ஏற்று, திருப்பூர் மாநகருக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை செய்துதர வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
இந்திய நாட்டின் 68வது சுதந்திர தின விழாவை யொட்டி திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி தலைமையில் துணை மேயர் சு.குணசேகரன், ஆணையாளர் மா...
0 comments:
Post a Comment