Thursday, August 28, 2014

கோவை மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ. 2,378 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதுபோல, திருப்பூர் மாநகர வளர்ச்சிக்காக நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு , (டீமா) சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கடிதம் அனுப்பியுள்ளார்.
பின்னலாடை ஏற்றுமதி நகரமான திருப்பூருக்கு, வெளிநாடுகளில் இருந்து வந்து வர்த்தக ஒப்பந்தங்களைத் தரும் வெளிநாட்டினர், இந்நகரை பார்த்து முகம் சுழிக்கும் அளவில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைந்த நகரமாக உள்ளது. பாலங்கள், சாலைகள் உள்ளிட்டவை தேவையான அளவிலும் திருப்தி அளிக்கும் வகையிலும் இல்லாமல் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது திருப்பூர் மாநகரம். இந்நிலையை மாற்றியமைத்து, உலகத்தரம் வாய்ந்த கட்டுமான வசதிகள் கொண்ட, சிறந்த நகரமாக உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் (முதல்வர்) மனது வைத்தால் தான் முடியும்.
கோவை மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ. 2,378 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை வழங்கியிருப்பது போன்று திருப்பூர் மாநகராட்சிக்கும் உரிய நிதி வழங்கி, இம்மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். திருப்பூர் மாநகரை ஃபேஷன்வோó நகரமாக மாற்றி, வெளிநாட்டினரை ஈர்க்கும் வண்ணம் செய்துதர வேண்டும். திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கு தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும் கொடுத்து வரும் நீங்கள் இக்கோரிக்கையையும் ஏற்று, திருப்பூர் மாநகருக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை செய்துதர வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment