Thursday, August 28, 2014

பொள்ளாச்சி: ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் சிக்கி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கைதி போலீசார் தூங்கும்போது தப்பி ஓடிவிட்டார்.கோவை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆத்துப்பாலம் டோல்கேட் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கேரள பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை பின் தொடர்ந்தனர். கார் செல்வபுரம் முத்துசாமி காலனி எஸ்.ஏ. கார்டன் என்ற இடத்தில் உள்ள ஒரு குடோனுக்குள் சென்றது.போலீசார் அந்த குடோனுக்குள் புகுந்து திடீர் சோதனை நடத்தினர். போலீசாரை பார்த்ததும், காரில் இருந்தவர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் உக்கடத்தைச் சேர்ந்த அபிப் ரகுமான் (39) என்றும், இவர் ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் சிக்கி 4 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர் என்பதும் தெரியவந்தது. இதன்பிறகு, அங்கிருந்த லாரியை சோதனையிட்டதில், அதிலும் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால், 4 டன் ரேஷன் அரிசி, லாரி, ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment