Monday, August 11, 2014
திருப்பூர் ஆக 11. திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் , அவினாசிபாளையம் காவல்நிலைய சரகதிட்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் திருட்டு போவது சம்மந்தமாக திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் திரு . அமித்குமார் சிங் உத்தரவின் பேரில் எதிரிகளை கைது செய்யும் பொருட்டு தனிப்படை அமைக்கபட்டு குற்றவாளிகளை மாவட்ட காவல் துறையினர் தேடிவந்தனர் . இச்சூழலில் கடந்த 10-8-2014 அன்று அதிகாலை அவினாசிபாளையம் காவல் நிலையதிட்குட்பட்ட வெள்ளிமலை பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருக்கும் போது அவ்வழியாக சந்தேகதிட்கிடமாக கால்நடைகளை ஏற்றி வந்த வாகனத்தின் ஓட்டுனர் ஜீவானந்தம் மற்றும் பிரசாந்த் [எ ] சுள்ளான் ஆகியோரை விசாரணை செய்தபோது கால்நடை திருடர்கள் என தெரியவந்தது .மேலும் அவர்களிடமிருந்து ஒரு மாடு இரு கன்றுகுட்டிகள் . பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் பல்லடம் காவல் நிலைய சரகதிட்குட்பட்ட பகுதியில் விசைத்தறி சம்மந்தமாக நாட்டிங் , மிசின் திருடி விற்பனை செய்ய முயன்ற ராஜா த/பெ . கருப்பையா முகம்மது இர்பான் .த/பெ . தொமியா முத்து ஆகியோரை கைது செய்தும் அவர்களிடமிருந்து ரூபாய் . 2.00.000/ . மதிப்புள்ள நாட்டிங் மெசின் பறிமுதல் செய்யப்பட்டது . மேற்கண்ட இரு வழக்குகளின் எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
