Monday, August 11, 2014
திருப்பூர் ஆக 11. திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் , அவினாசிபாளையம் காவல்நிலைய சரகதிட்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் திருட்டு போவது சம்மந்தமாக திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் திரு . அமித்குமார் சிங் உத்தரவின் பேரில் எதிரிகளை கைது செய்யும் பொருட்டு தனிப்படை அமைக்கபட்டு குற்றவாளிகளை மாவட்ட காவல் துறையினர் தேடிவந்தனர் . இச்சூழலில் கடந்த 10-8-2014 அன்று அதிகாலை அவினாசிபாளையம் காவல் நிலையதிட்குட்பட்ட வெள்ளிமலை பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருக்கும் போது அவ்வழியாக சந்தேகதிட்கிடமாக கால்நடைகளை ஏற்றி வந்த வாகனத்தின் ஓட்டுனர் ஜீவானந்தம் மற்றும் பிரசாந்த் [எ ] சுள்ளான் ஆகியோரை விசாரணை செய்தபோது கால்நடை திருடர்கள் என தெரியவந்தது .மேலும் அவர்களிடமிருந்து ஒரு மாடு இரு கன்றுகுட்டிகள் . பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் பல்லடம் காவல் நிலைய சரகதிட்குட்பட்ட பகுதியில் விசைத்தறி சம்மந்தமாக நாட்டிங் , மிசின் திருடி விற்பனை செய்ய முயன்ற ராஜா த/பெ . கருப்பையா முகம்மது இர்பான் .த/பெ . தொமியா முத்து ஆகியோரை கைது செய்தும் அவர்களிடமிருந்து ரூபாய் . 2.00.000/ . மதிப்புள்ள நாட்டிங் மெசின் பறிமுதல் செய்யப்பட்டது . மேற்கண்ட இரு வழக்குகளின் எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...