Monday, August 11, 2014
திருப்பூர் ஆக 11. திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் , அவினாசிபாளையம் காவல்நிலைய சரகதிட்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் திருட்டு போவது சம்மந்தமாக திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் திரு . அமித்குமார் சிங் உத்தரவின் பேரில் எதிரிகளை கைது செய்யும் பொருட்டு தனிப்படை அமைக்கபட்டு குற்றவாளிகளை மாவட்ட காவல் துறையினர் தேடிவந்தனர் . இச்சூழலில் கடந்த 10-8-2014 அன்று அதிகாலை அவினாசிபாளையம் காவல் நிலையதிட்குட்பட்ட வெள்ளிமலை பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருக்கும் போது அவ்வழியாக சந்தேகதிட்கிடமாக கால்நடைகளை ஏற்றி வந்த வாகனத்தின் ஓட்டுனர் ஜீவானந்தம் மற்றும் பிரசாந்த் [எ ] சுள்ளான் ஆகியோரை விசாரணை செய்தபோது கால்நடை திருடர்கள் என தெரியவந்தது .மேலும் அவர்களிடமிருந்து ஒரு மாடு இரு கன்றுகுட்டிகள் . பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் பல்லடம் காவல் நிலைய சரகதிட்குட்பட்ட பகுதியில் விசைத்தறி சம்மந்தமாக நாட்டிங் , மிசின் திருடி விற்பனை செய்ய முயன்ற ராஜா த/பெ . கருப்பையா முகம்மது இர்பான் .த/பெ . தொமியா முத்து ஆகியோரை கைது செய்தும் அவர்களிடமிருந்து ரூபாய் . 2.00.000/ . மதிப்புள்ள நாட்டிங் மெசின் பறிமுதல் செய்யப்பட்டது . மேற்கண்ட இரு வழக்குகளின் எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...