Monday, August 11, 2014
திருப்பூர் ஆக 11. திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் , அவினாசிபாளையம் காவல்நிலைய சரகதிட்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் திருட்டு போவது சம்மந்தமாக திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் திரு . அமித்குமார் சிங் உத்தரவின் பேரில் எதிரிகளை கைது செய்யும் பொருட்டு தனிப்படை அமைக்கபட்டு குற்றவாளிகளை மாவட்ட காவல் துறையினர் தேடிவந்தனர் . இச்சூழலில் கடந்த 10-8-2014 அன்று அதிகாலை அவினாசிபாளையம் காவல் நிலையதிட்குட்பட்ட வெள்ளிமலை பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருக்கும் போது அவ்வழியாக சந்தேகதிட்கிடமாக கால்நடைகளை ஏற்றி வந்த வாகனத்தின் ஓட்டுனர் ஜீவானந்தம் மற்றும் பிரசாந்த் [எ ] சுள்ளான் ஆகியோரை விசாரணை செய்தபோது கால்நடை திருடர்கள் என தெரியவந்தது .மேலும் அவர்களிடமிருந்து ஒரு மாடு இரு கன்றுகுட்டிகள் . பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் பல்லடம் காவல் நிலைய சரகதிட்குட்பட்ட பகுதியில் விசைத்தறி சம்மந்தமாக நாட்டிங் , மிசின் திருடி விற்பனை செய்ய முயன்ற ராஜா த/பெ . கருப்பையா முகம்மது இர்பான் .த/பெ . தொமியா முத்து ஆகியோரை கைது செய்தும் அவர்களிடமிருந்து ரூபாய் . 2.00.000/ . மதிப்புள்ள நாட்டிங் மெசின் பறிமுதல் செய்யப்பட்டது . மேற்கண்ட இரு வழக்குகளின் எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
