Tuesday, August 26, 2014
சேடப்பட்டியை சேர்ந்தவர் ராம்காளை. இவரது மகன் பச்சைப்பாண்டி (வயது14).
இவன் திருமங்கலம் சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து
வந்தான். விடுதியில் தங்கி இருந்த பச்சைப்பாண்டி கடந்த 10–ந்தேதி திடீரென
மாயமானான்.
இதுகுறித்து விடுதி காப்பாளர் மாரிமுத்து, திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் பச்சைப்பாண்டியை தேடி வந்தனர்.
அவனது படத்தை பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மேலூரில் ஒரு ஒர்க்ஷாப்பில் பச்சைப்பாண்டி இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மேலூர் போலீசாரின் உதவியோடு, திருமங்கலம் போலீசார் விரைந்து செயல்பட்டு மாணவன் பச்சைப்பாண்டியை மீட்டனர். பின்னர் அவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
இதுகுறித்து விடுதி காப்பாளர் மாரிமுத்து, திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் பச்சைப்பாண்டியை தேடி வந்தனர்.
அவனது படத்தை பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மேலூரில் ஒரு ஒர்க்ஷாப்பில் பச்சைப்பாண்டி இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மேலூர் போலீசாரின் உதவியோடு, திருமங்கலம் போலீசார் விரைந்து செயல்பட்டு மாணவன் பச்சைப்பாண்டியை மீட்டனர். பின்னர் அவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
0 comments:
Post a Comment