Tuesday, August 26, 2014
சேடப்பட்டியை சேர்ந்தவர் ராம்காளை. இவரது மகன் பச்சைப்பாண்டி (வயது14).
இவன் திருமங்கலம் சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து
வந்தான். விடுதியில் தங்கி இருந்த பச்சைப்பாண்டி கடந்த 10–ந்தேதி திடீரென
மாயமானான்.
இதுகுறித்து விடுதி காப்பாளர் மாரிமுத்து, திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் பச்சைப்பாண்டியை தேடி வந்தனர்.
அவனது படத்தை பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மேலூரில் ஒரு ஒர்க்ஷாப்பில் பச்சைப்பாண்டி இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மேலூர் போலீசாரின் உதவியோடு, திருமங்கலம் போலீசார் விரைந்து செயல்பட்டு மாணவன் பச்சைப்பாண்டியை மீட்டனர். பின்னர் அவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
இதுகுறித்து விடுதி காப்பாளர் மாரிமுத்து, திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் பச்சைப்பாண்டியை தேடி வந்தனர்.
அவனது படத்தை பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மேலூரில் ஒரு ஒர்க்ஷாப்பில் பச்சைப்பாண்டி இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மேலூர் போலீசாரின் உதவியோடு, திருமங்கலம் போலீசார் விரைந்து செயல்பட்டு மாணவன் பச்சைப்பாண்டியை மீட்டனர். பின்னர் அவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
0 comments:
Post a Comment