Tuesday, August 26, 2014
சேடப்பட்டியை சேர்ந்தவர் ராம்காளை. இவரது மகன் பச்சைப்பாண்டி (வயது14).
இவன் திருமங்கலம் சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து
வந்தான். விடுதியில் தங்கி இருந்த பச்சைப்பாண்டி கடந்த 10–ந்தேதி திடீரென
மாயமானான்.
இதுகுறித்து விடுதி காப்பாளர் மாரிமுத்து, திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் பச்சைப்பாண்டியை தேடி வந்தனர்.
அவனது படத்தை பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மேலூரில் ஒரு ஒர்க்ஷாப்பில் பச்சைப்பாண்டி இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மேலூர் போலீசாரின் உதவியோடு, திருமங்கலம் போலீசார் விரைந்து செயல்பட்டு மாணவன் பச்சைப்பாண்டியை மீட்டனர். பின்னர் அவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
இதுகுறித்து விடுதி காப்பாளர் மாரிமுத்து, திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் பச்சைப்பாண்டியை தேடி வந்தனர்.
அவனது படத்தை பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மேலூரில் ஒரு ஒர்க்ஷாப்பில் பச்சைப்பாண்டி இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மேலூர் போலீசாரின் உதவியோடு, திருமங்கலம் போலீசார் விரைந்து செயல்பட்டு மாணவன் பச்சைப்பாண்டியை மீட்டனர். பின்னர் அவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment