Thursday, August 28, 2014

On Thursday, August 28, 2014 by TAMIL NEWS TV in ,    
பெருந்துறை, சாகர் கல்வி நிறுவனம் சார்பில், அன்னை தெரசா பிறந்த நாளை முன்னிட்டு, உலக சமாதனத்துக்காக, பள்ளி மாணவர்களுக்கான "மினி மாரத்தான்' போட்டி நடந்தது. கல்வி நிறுவன தலைவர் ராமசாமி, கொடி அசைத்து போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில், 1,200 பள்ளி மாணவர்கள், வகுப்பு வாரியாக பங்கேற்றனர். இப்போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் சௌந்திரராஜன், இணைச் செயலாளர் சுருதிமூர்த்தி, பொருளாளர் பழனிசாமி, துணைத்தலைவர் ஆறுமுகம், முதல்வர் அரசு பெரியசாமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

0 comments: