Thursday, August 28, 2014
பெருந்துறை, சாகர் கல்வி நிறுவனம் சார்பில், அன்னை தெரசா பிறந்த நாளை முன்னிட்டு, உலக சமாதனத்துக்காக, பள்ளி மாணவர்களுக்கான "மினி மாரத்தான்' போட்டி நடந்தது. கல்வி நிறுவன தலைவர் ராமசாமி, கொடி அசைத்து போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில், 1,200 பள்ளி மாணவர்கள், வகுப்பு வாரியாக பங்கேற்றனர். இப்போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் சௌந்திரராஜன், இணைச் செயலாளர் சுருதிமூர்த்தி, பொருளாளர் பழனிசாமி, துணைத்தலைவர் ஆறுமுகம், முதல்வர் அரசு பெரியசாமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
0 comments:
Post a Comment