Thursday, August 28, 2014
ஈரோடு, : வேலைவாங்கி தருவதாக கூறி பலரிடம் 9 லட்சம் ரூபாய் வரை பணத்தை வாங்கி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் நேற்று ஈரோடு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி வாய்க்கால்ரோடு காளியண்ணன் வீதியைச் சேர்ந்தவர் பேபி. இவர் நேற்று பெண்களுடன் ஈரோடு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, பெருந்துறை பாண்டியன் வீதியைச் சேர்ந்த ஒருநபர் தான் வக்கீலாக வேலை செய்து வருவதாக கூறினார். அவரது வீட்டில் கடந்த 7 மாதங்களாக வேலை செய்து வந்தேன். அப்போது அவர் எனது அண்ணன் சி.எம். அலுவலகத்தில் பி.ஏ.வாக வேலை செய்கிறார். அவர் மூலமாக வேலை வாங்கி தருவதாக கூறினார். அப்போது எனது மகன் 10வது படித்து விட்டு வீட்டில் இருந்ததால் சத்துணவு பணியாளர் வேலைக்கு 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். பின்னர் சுயஉதவிக்குழு மூலமாக பணம் வாங்கி தருவதாக மேலும் 70 ஆயிரம் ரூபாய் வாங்கினார். ஆனால் பணம் வாங்கிய பிறகு எந்த வேலையும் செய்து கொடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 22ம்தேதி வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டார். அவரது போனிற்கு தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை. இவரை பற்றி விசாரித்தபோது அந்த நபர் போலி வக்கீல் என தெரிய வந்தது. என்னை போலவே 5 பேரிடம் வேலைவாங்கி தருவதாக 9 லட்ச ரூபாய் வரை பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளார். மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி வாய்க்கால்ரோடு காளியண்ணன் வீதியைச் சேர்ந்தவர் பேபி. இவர் நேற்று பெண்களுடன் ஈரோடு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, பெருந்துறை பாண்டியன் வீதியைச் சேர்ந்த ஒருநபர் தான் வக்கீலாக வேலை செய்து வருவதாக கூறினார். அவரது வீட்டில் கடந்த 7 மாதங்களாக வேலை செய்து வந்தேன். அப்போது அவர் எனது அண்ணன் சி.எம். அலுவலகத்தில் பி.ஏ.வாக வேலை செய்கிறார். அவர் மூலமாக வேலை வாங்கி தருவதாக கூறினார். அப்போது எனது மகன் 10வது படித்து விட்டு வீட்டில் இருந்ததால் சத்துணவு பணியாளர் வேலைக்கு 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். பின்னர் சுயஉதவிக்குழு மூலமாக பணம் வாங்கி தருவதாக மேலும் 70 ஆயிரம் ரூபாய் வாங்கினார். ஆனால் பணம் வாங்கிய பிறகு எந்த வேலையும் செய்து கொடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 22ம்தேதி வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டார். அவரது போனிற்கு தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை. இவரை பற்றி விசாரித்தபோது அந்த நபர் போலி வக்கீல் என தெரிய வந்தது. என்னை போலவே 5 பேரிடம் வேலைவாங்கி தருவதாக 9 லட்ச ரூபாய் வரை பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளார். மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
0 comments:
Post a Comment