Thursday, August 28, 2014

திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சுமார் 750.விநாயகர் சிலைகள் 29-08-2014. அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது . இச்சிலைகள் 29-8-2014 முதல் 02-09-2014.வரை விசர்ஜனம் செய்யப்பட உள்ளது . இவ்விழா சம்மந்தமாக பிரதிஷ்டை செய்யப்பட்டும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு தயாரித்தல் பாதுகாப்பு ஊர்வலப்பாதை மற்றும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றி உட்கோட்ட அதிகாரிகள் ,அணைத்து இந்து அமைப்பினருடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்டம் மூலம் முழுவதும் நடத்தி அதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் அமைப்பினர் சிலைகளின் பாதுகாபிற்காக ,15 பேர் கொண்ட பாதுகாப்பு குழு அமைத்து எந்தநேரமும் 5பேர் வீதம் சுழற்சி முறையில் இருத்தல் வேண்டும் . மேலும் சிலை பாதுகாபிற்காக காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டும் ,ரோந்து காவல் மூலம் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .மேலும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜனம் பாதுகாப்புப் பணிக்காக மாவட்டத்தில் சுமார் 1200 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . என்றும் பொதுமக்கள் ஆதரவோடு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி மேற்கண்ட விழா நடத்தப்படும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் திரு .அமித்குமார் சிங் இ.கா .ப .அவர்கள் தெரிவித்துள்ளார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கூகிள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான 'ஜி மெயிலை' பயன்படுத்துவதற்கு எஞ்சியிருந்த அனைத்து வழிகளையும் கிட்டத்தட்ட ...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ, ஆர்.காந்தி, ராணிப்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு உதவியாளராக ராணிப்பேட்டை...

0 comments:
Post a Comment