Monday, August 25, 2014
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டது. வீரப்பன் சத்திரம் பகுதி கழகம் சார்பில் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. கட்சியின் அவை தலைவர் பொன்.சேர்மன்தலைமை தாங்கி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதேபோல் பெரிய அக்ரஹாரம் 16 ரோடு பகுதியில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. இதில் அவை தலைவர் பொன்.சேர்மன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில்பகுதி செயலாளர் நைனாமலை,பகுதி பொருளாளர் சக்திவேல், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு நாராயணவலசு பகுதியில் தே.மு.தி.க. சார்பில் ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடந்தது. இதில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் இமயம் சிவகுமார் கலந்து கொண்டு ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கினார். இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பெரிய அக்ரஹாரம் 16 ரோடு பகுதியில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. இதில் அவை தலைவர் பொன்.சேர்மன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில்பகுதி செயலாளர் நைனாமலை,பகுதி பொருளாளர் சக்திவேல், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு நாராயணவலசு பகுதியில் தே.மு.தி.க. சார்பில் ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடந்தது. இதில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் இமயம் சிவகுமார் கலந்து கொண்டு ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கினார். இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
0 comments:
Post a Comment