Monday, August 25, 2014
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டது. வீரப்பன் சத்திரம் பகுதி கழகம் சார்பில் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. கட்சியின் அவை தலைவர் பொன்.சேர்மன்தலைமை தாங்கி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதேபோல் பெரிய அக்ரஹாரம் 16 ரோடு பகுதியில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. இதில் அவை தலைவர் பொன்.சேர்மன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில்பகுதி செயலாளர் நைனாமலை,பகுதி பொருளாளர் சக்திவேல், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு நாராயணவலசு பகுதியில் தே.மு.தி.க. சார்பில் ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடந்தது. இதில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் இமயம் சிவகுமார் கலந்து கொண்டு ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கினார். இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பெரிய அக்ரஹாரம் 16 ரோடு பகுதியில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. இதில் அவை தலைவர் பொன்.சேர்மன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில்பகுதி செயலாளர் நைனாமலை,பகுதி பொருளாளர் சக்திவேல், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு நாராயணவலசு பகுதியில் தே.மு.தி.க. சார்பில் ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடந்தது. இதில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் இமயம் சிவகுமார் கலந்து கொண்டு ஏழைகளுக்கு சிற்றுண்டி வழங்கினார். இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment