Monday, August 25, 2014
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்கு காலை 7 மணி முதல் 11 மணிவரை சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் மகுடேஸ்வரர், வடிவுடைய நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகுடேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.
கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் காலை 10 மணியில் இருந்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் பி.சி. ராமசாமி, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., ஆர்.என். கிட்டு சாமி, செல்வகுமார சின்னையன் எம்.பி., மாநில விதை நேர்த்திக்குழு உறுப்பினர் புதூர் கலைமணி, கொடுமுடி பேரூராட்சி தலைவர் சரவணன், திருப்பணி கமிட்டி தலைவர் டாக்டர் நடராஜன், பேரூராட்சி துணை தலைவர் மனோகரன் பொயதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். வரிசையாக அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டனர்.
முன்னதாக அமைச்சர் தங்கமணிக்கு கோவில் சார்பாக செயல்அலுவலர் பாலகிருஷ்ணன் வரவேற்பு அளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
0 comments:
Post a Comment