Tuesday, August 26, 2014
தமிழகம் என
பெயர் சூட்டி மகிழ்ந்த தலைவர் ,சுயமரியாதை திருமணங்களை சட்ட பூர்வமாக்கிய
பண்பாளர் ,மாநிலத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் ,தென்னகத்தின்
பெர்னாட்ஷா என போற்றப்படகூடியவர் ,திராவிட இயக்கத்தை அரசியல் இயக்கமாக
முன்னெடுத்து செல்வதில் தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவழித்தவரின் சிலை
இன்று அலங்கோலமாக காட்சி அளிக்கிறது
சிலையின்
முன் பகுதியிலே சினிமா போஸ்டர்களும் ,அரசியல் கட்சியினரின் போஸ்டர்களும்
மாறி மாறி ஒட்டப்படுகிறது .சிலையின் தலைப்பகுதிக்கு மேலே இருந்த மின்
விளக்கு காணமல் போய் வெறும் வயர் மட்டும் தொங்கி கொண்டு இருக்கிறது
ஏழைகளின்
சிரிப்பில் இறைவனை கண்ட அணையா விளக்காம் அண்ணாவின் சிலை இருளில் கிடக்கிறது
.விழா என்றால் மட்டும் ஆளுயர மாலைகளை சுமந்து கொண்ட அண்ணனை காண வரும்
தம்பிகள் மற்ற நேரங்களில் அண்ணாவை மறக்கலாமா ?
மாவட்ட
.மாநகராட்சி நிர்வாகமாவது முன்னாள் முதல் அமைச்சர் என்ற முறையிலாவது
சிலையினை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .சிலை மீது போஸ்டர் ஒட்ட தடை
விதிக்க வேண்டும் .வருகிற செப் 15 பிறந்த நாளிற்குல்லாவது இதனை செயலபடுத்த
வேண்டும் ,
எதையும் தாங்கும்
இதயம் இதையும் தாங்கிட தான் வேண்டும் என்ற நிலை மாற்றிட வேண்டும்
,அண்ணாவின் உடன் பிறப்புகளும் ,அண்ணாவை கொடியில் வைத்து இருக்கும் ஆளும்
கட்சியினரும் தாமாக முன் வந்து இந்த பணியில் ஈடுபட வேண்டும் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment