Tuesday, August 26, 2014
அது 1995 ஆம் ஆண்டின் பிற்பகுதி . சென்னையில்நடந்த அந்த சினிமா விருதுவிழாவில்
விருது வாங்குவதற்கு மேடை ஏறிகிறார் அந்த நடிகர்.
அந்த நடிகன் அன்று பிரபல்யமான நடிகன்
அல்ல வெற்றிக்காக காத்திருக்கும் வளர்ந்து வரும் ஒரு சாதாரண நடிகன் . அவருக்கு விருது கொடுக்க மேடை ஏறியவரோ ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் என்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நம்பர் வன் நடிகை.
விருது கொடுத்ததும் ரசிகர்கள் அந்த
நடிகையை மேடையில் ஒரு பாடலுக்கு நடனமாட கேட்கிறார்கள் ,உடனே நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் அந்த நடிகருடன் சேர்ந்து ஒரு ஸ்டெப் நடனம்
ஆடும்படி கேட்கிறார்கள். அந்த நடிகையும் அதற்கு ஒப்புக்கொண்டு நடனமாட தயாராகிறார்.
ஆனால் அதுவரை முன் வரிசையில்
இருந்து நிகழ்ச்சியை பார்த்திட்டு இருந்த
நடிகையின் அம்மா திடீர் என மேடையில் ஏறி அந்த நடிகரை தர தரவென கீழ் இழுத்து வந்துவிடுகிறார்.
" என் மகள் ஒரு மிகப்பெரிய ஸ்டார் , அவ கூட நடனமாட மட்டும் இல்ல பக்கத்தில் நிக்க கூட உனக்கு தகுதி இல்லை" என்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன் அந்த நடிகனை அவமானபடுத்துகிறார் .
அவமானத்தை பொறுத்துக்கொண்ட அந்த நடிகன் அந்த இடத்தை விட்டு போய்விடுகிறான் ....
காலம் மாறுகிறது , கூடவே நிலைமையும்
மாறுகிறது . அந்த நடிகையின் மார்க்கெட்
அதலபாதாளத்தில் விழுந்தது ,ஆனால் அந்த
நடிகனோ தமிழ் சினிமாவில் தனக்கான
ஒரு இடத்தை பிடித்துவிட்டான் . 2002 இல் அந்த
நடிகன் நடித்த இரண்டு ஹீரோயின் படத்தில்அந்த
நடிகைக்கு வாய்ப்பளிக்கிறார் .
படம் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகிறது .
அந்த படத்தின் பெயர் #வில்லன் .
அந்த நடிகையின் பெயர் #மீனா .
அவமானபடுத்தியவர் மீனாவின் அம்மா .
அன்று ஆயிரக்கணக்கான மக்கள் முன் அவமானபடுத்தப்பட்ட அந்த நடிகர் வேறு யாரும் இல்லை, இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே வைத்துள்ள தல அஜித்குமார் தான்...!!!!
நாம் அனைவருக்கும் தெரியும் இன்றும் அவர் திரைப்பட விழாவில் அதிகம் கலந்துகொள்வதில்லை..,
அல்ல வெற்றிக்காக காத்திருக்கும் வளர்ந்து வரும் ஒரு சாதாரண நடிகன் . அவருக்கு விருது கொடுக்க மேடை ஏறியவரோ ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் என்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நம்பர் வன் நடிகை.
விருது கொடுத்ததும் ரசிகர்கள் அந்த
நடிகையை மேடையில் ஒரு பாடலுக்கு நடனமாட கேட்கிறார்கள் ,உடனே நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் அந்த நடிகருடன் சேர்ந்து ஒரு ஸ்டெப் நடனம்
ஆடும்படி கேட்கிறார்கள். அந்த நடிகையும் அதற்கு ஒப்புக்கொண்டு நடனமாட தயாராகிறார்.
ஆனால் அதுவரை முன் வரிசையில்
இருந்து நிகழ்ச்சியை பார்த்திட்டு இருந்த
நடிகையின் அம்மா திடீர் என மேடையில் ஏறி அந்த நடிகரை தர தரவென கீழ் இழுத்து வந்துவிடுகிறார்.
" என் மகள் ஒரு மிகப்பெரிய ஸ்டார் , அவ கூட நடனமாட மட்டும் இல்ல பக்கத்தில் நிக்க கூட உனக்கு தகுதி இல்லை" என்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன் அந்த நடிகனை அவமானபடுத்துகிறார் .
அவமானத்தை பொறுத்துக்கொண்ட அந்த நடிகன் அந்த இடத்தை விட்டு போய்விடுகிறான் ....
காலம் மாறுகிறது , கூடவே நிலைமையும்
மாறுகிறது . அந்த நடிகையின் மார்க்கெட்
அதலபாதாளத்தில் விழுந்தது ,ஆனால் அந்த
நடிகனோ தமிழ் சினிமாவில் தனக்கான
ஒரு இடத்தை பிடித்துவிட்டான் . 2002 இல் அந்த
நடிகன் நடித்த இரண்டு ஹீரோயின் படத்தில்அந்த
நடிகைக்கு வாய்ப்பளிக்கிறார் .
படம் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகிறது .
அந்த படத்தின் பெயர் #வில்லன் .
அந்த நடிகையின் பெயர் #மீனா .
அவமானபடுத்தியவர் மீனாவின் அம்மா .
அன்று ஆயிரக்கணக்கான மக்கள் முன் அவமானபடுத்தப்பட்ட அந்த நடிகர் வேறு யாரும் இல்லை, இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே வைத்துள்ள தல அஜித்குமார் தான்...!!!!
நாம் அனைவருக்கும் தெரியும் இன்றும் அவர் திரைப்பட விழாவில் அதிகம் கலந்துகொள்வதில்லை..,
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
0 comments:
Post a Comment