Wednesday, August 13, 2014
கைத்தறி ரகங்களை, விசைத்தறி உள்ளிட்ட வேறு தறிகளில் உற்பத்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கைத்தறி சட்டம் (1985) உதவி அமலாக்க அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி: நாட்டின் பாரம்பரியமிக்க தொழிலான கைத்தறித் தொழிலில் ஈடுபட்டு வரும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு, விசைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் துணி வகைகளால் சந்தையில் ஏற்படும் விற்பனைப் போட்டியைத் தவிர்ப்பதற்கு இச் சட்டம் வழிவகை செய்கிறது. இதன்படி, கைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்யக் கூடிய சில ரகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பருத்தி பட்டு வேஷ்டி, பருத்தி பட்டு சேலை, துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி, பெட்சீட், ஜமுக்காளம், டிரஸ் மெட்டீரியல், கம்பளி, ஷால் மஃப்ளர், உல்லன் டுவீட், பாவாடை, தாவணி ஆகிய ரகங்களை கைத்தறி அல்லாத வேறு எந்த வகையான தறியிலும் உற்பத்தி செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதை மீறுவோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து 6 மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் ஒவ்வொரு தறிக்கும் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் மேற்படி ரகங்களை உற்பத்தி செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த சட்டவிதிகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி அமலாக்க அலுவலர் அலுவலகம், கைத்தறி சட்டம் 1986, கக்கன் தெரு, செனாய் நகர், மதுரை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இதுகுறித்து கைத்தறி சட்டம் (1985) உதவி அமலாக்க அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி: நாட்டின் பாரம்பரியமிக்க தொழிலான கைத்தறித் தொழிலில் ஈடுபட்டு வரும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு, விசைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் துணி வகைகளால் சந்தையில் ஏற்படும் விற்பனைப் போட்டியைத் தவிர்ப்பதற்கு இச் சட்டம் வழிவகை செய்கிறது. இதன்படி, கைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்யக் கூடிய சில ரகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பருத்தி பட்டு வேஷ்டி, பருத்தி பட்டு சேலை, துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி, பெட்சீட், ஜமுக்காளம், டிரஸ் மெட்டீரியல், கம்பளி, ஷால் மஃப்ளர், உல்லன் டுவீட், பாவாடை, தாவணி ஆகிய ரகங்களை கைத்தறி அல்லாத வேறு எந்த வகையான தறியிலும் உற்பத்தி செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதை மீறுவோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து 6 மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் ஒவ்வொரு தறிக்கும் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் மேற்படி ரகங்களை உற்பத்தி செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த சட்டவிதிகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி அமலாக்க அலுவலர் அலுவலகம், கைத்தறி சட்டம் 1986, கக்கன் தெரு, செனாய் நகர், மதுரை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...