Wednesday, August 13, 2014

மதுரை மாவட்டம் திருமங்கலம் சுந்தரகுட்டன் தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது34). இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் விமானப்படை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.
இதனால் மனைவி கார்த்திகா மற்றும் 2 வயது மகள் ரக்சனாவுடன் அங்கேயே வசித்து வந்தார். இந்த நிலையில் திருமங்கலத்தில் அவரது சகோதரி நித்யா வீட்டு காதணி நிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த 28–ந்தேதி சதீஷ்குமார் வந்துள்ளார்.
விழா முடிந்ததும் 3–ந்தேதி அவர் ராஜஸ்தான் புறப்பட்டுள்ளார். அப்போது தாய் சுபத்ராவையும் அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர்கள் இதுவரை ஜோத்பூர் செல்லவில்லை. 6–ம் தேதி சதீஷ்குமார் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வராததால் விமானப்படையில் இருந்து கார்த்திகாவிடம் கேட்டனர். அவர் நித்யாவிடம் பேசிய போது அவரும் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து திருமங்கலம் போலீசில் நித்யா புகார் செய்துள்ளார். தாய் மற்றும் சகோதரன் மாயமாகி விட்டதாக அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா விசாரணை நடத்தி வருகின்றார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...