Friday, August 29, 2014
மதுரை தல்லாகுளம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட இந்திரா நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி சத்தியா (வயது 26) இவர்களுக்கு 3 வயதில் மணிகண்டன் என்ற குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 21–ந்தேதி மதுரை ஆண்டாள் புரத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சத்தியா, தனது மகனை அழைத்துக் கொண்டு சென்றார்.
நீண்ட நேரமாகியும் சத்தியா வீடு திரும்பவில்லை. இதையடுத்து பதறிப்போன பாலசுப்பிரமணியன் தனது மனைவி, மகனை பல இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்க வில்லை.
மதுரை தொழிற்பேட்டை பகுதியில் உள்ள சங்கர் நகரில் தனியாக வசித்து வருபவர் ஆயிஷாமரியம் (வயது 60). சம்பவத்தன்று வெளியே சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேற்கண்ட சம்பவங்கள் குறித்து தல்லாகுளம் போலீசில் புகார் கூறப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் க...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
-
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், கொரோனா வைரஸ்...
0 comments:
Post a Comment