Friday, August 29, 2014
மதுரை தல்லாகுளம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட இந்திரா நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி சத்தியா (வயது 26) இவர்களுக்கு 3 வயதில் மணிகண்டன் என்ற குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 21–ந்தேதி மதுரை ஆண்டாள் புரத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சத்தியா, தனது மகனை அழைத்துக் கொண்டு சென்றார்.
நீண்ட நேரமாகியும் சத்தியா வீடு திரும்பவில்லை. இதையடுத்து பதறிப்போன பாலசுப்பிரமணியன் தனது மனைவி, மகனை பல இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்க வில்லை.
மதுரை தொழிற்பேட்டை பகுதியில் உள்ள சங்கர் நகரில் தனியாக வசித்து வருபவர் ஆயிஷாமரியம் (வயது 60). சம்பவத்தன்று வெளியே சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேற்கண்ட சம்பவங்கள் குறித்து தல்லாகுளம் போலீசில் புகார் கூறப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment