Friday, August 29, 2014
மதுரை தல்லாகுளம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட இந்திரா நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி சத்தியா (வயது 26) இவர்களுக்கு 3 வயதில் மணிகண்டன் என்ற குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 21–ந்தேதி மதுரை ஆண்டாள் புரத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சத்தியா, தனது மகனை அழைத்துக் கொண்டு சென்றார்.
நீண்ட நேரமாகியும் சத்தியா வீடு திரும்பவில்லை. இதையடுத்து பதறிப்போன பாலசுப்பிரமணியன் தனது மனைவி, மகனை பல இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்க வில்லை.
மதுரை தொழிற்பேட்டை பகுதியில் உள்ள சங்கர் நகரில் தனியாக வசித்து வருபவர் ஆயிஷாமரியம் (வயது 60). சம்பவத்தன்று வெளியே சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேற்கண்ட சம்பவங்கள் குறித்து தல்லாகுளம் போலீசில் புகார் கூறப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment