Friday, August 29, 2014
மதுரை தல்லாகுளம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட இந்திரா நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி சத்தியா (வயது 26) இவர்களுக்கு 3 வயதில் மணிகண்டன் என்ற குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 21–ந்தேதி மதுரை ஆண்டாள் புரத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சத்தியா, தனது மகனை அழைத்துக் கொண்டு சென்றார்.
நீண்ட நேரமாகியும் சத்தியா வீடு திரும்பவில்லை. இதையடுத்து பதறிப்போன பாலசுப்பிரமணியன் தனது மனைவி, மகனை பல இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்க வில்லை.
மதுரை தொழிற்பேட்டை பகுதியில் உள்ள சங்கர் நகரில் தனியாக வசித்து வருபவர் ஆயிஷாமரியம் (வயது 60). சம்பவத்தன்று வெளியே சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேற்கண்ட சம்பவங்கள் குறித்து தல்லாகுளம் போலீசில் புகார் கூறப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
0 comments:
Post a Comment