Thursday, August 28, 2014
ஈரோடு, ஓடைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கூத்தன் மகள் மரப்பாலம் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் பாலு (எ) பாலசுப்பிரமணியம், 22. இருவரும் நெருக்கமாக பழகினர். ஆசை வார்த்தை கூறி, இருவரும், சுற்றித்திரிந்தனர். இதை அறிந்து, பெண் குடும்பத்தினர், திருமணம் செய்து கொள்ளுமாறு, பாலுவிடம் கூறினர். மூன்று மாதங்கள் கழித்து, திருமணம் செய்வதாக பாலு தெரிவித்தார். மூன்று மாதத்துக்கு பின்னரும், திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து, அனைத்து மகளிர் போலீஸில், புகார் செய்ய ப்பட்டது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பாலுவை தேடினர். தகவல் அறிந்த பாலு, ஈரோடு இரண்டாம் எண் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
0 comments:
Post a Comment