Thursday, August 28, 2014
ஈரோடு ரெயில்நிலையத்தில் நேற்று இரவு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது பிளாட்பார பகுதியில் பள்ளிக்கூட சீருடையில் ஒரு சிறுவன் நின்று கொண்டு இருந்தான். அவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவன் கோவை மாவட்டம், சிட்டாப்பூர் பொன்நகர் லே அவுட் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் கிஷோர்குமார் (வயது 14) என்பதும், அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9–ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.
கிஷோர்குமாரை அவரது தாய் படிக்க சொல்லி திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி கோவை ரெயில் நிலையத்துக்கு வந்துள்ளான். பின்னர் அங்கு இருந்து பயணிகள் ரெயிலில் ஏறி ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் கிஷோர்குமாரை கோவைக்கு அழைத்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
0 comments:
Post a Comment