Thursday, August 28, 2014
ஈரோடு ரெயில்நிலையத்தில் நேற்று இரவு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது பிளாட்பார பகுதியில் பள்ளிக்கூட சீருடையில் ஒரு சிறுவன் நின்று கொண்டு இருந்தான். அவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவன் கோவை மாவட்டம், சிட்டாப்பூர் பொன்நகர் லே அவுட் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் கிஷோர்குமார் (வயது 14) என்பதும், அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9–ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.
கிஷோர்குமாரை அவரது தாய் படிக்க சொல்லி திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி கோவை ரெயில் நிலையத்துக்கு வந்துள்ளான். பின்னர் அங்கு இருந்து பயணிகள் ரெயிலில் ஏறி ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் கிஷோர்குமாரை கோவைக்கு அழைத்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
கோவை: கோவையில் வாக்களர்களுக்கு பணம் தந்த கட்சித்தொண்டருக்கு அடி உதை கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுண்டம்பாளையத்தில் பணம் தந்...
-
வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ, ஆர்.காந்தி, ராணிப்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு உதவியாளராக ராணிப்பேட்டை...

0 comments:
Post a Comment