Monday, August 25, 2014
ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று தென்னக ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு ரெயில் நிலையத்தில் எலக்டிரிக் லோகோ செட், மற்றும் டீசல் லோகோ செட் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
மேலும் அங்குள்ள ரெயில்வே காலனி பகுதிகளையும் அவர் சுற்றி பார்வையிட்டார்.
பின்னர் ரூ.4 கோடி செலவில் கட்டப்படும் ரெயில்வே ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளையும் பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஈரோடு ரெயில்வே அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment