Monday, August 25, 2014
ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று தென்னக ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு ரெயில் நிலையத்தில் எலக்டிரிக் லோகோ செட், மற்றும் டீசல் லோகோ செட் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
மேலும் அங்குள்ள ரெயில்வே காலனி பகுதிகளையும் அவர் சுற்றி பார்வையிட்டார்.
பின்னர் ரூ.4 கோடி செலவில் கட்டப்படும் ரெயில்வே ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளையும் பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஈரோடு ரெயில்வே அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 - 
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
 
0 comments:
Post a Comment