Wednesday, September 17, 2014
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும், திலகர் திடல் பின்புறமும் தலா ரூ.30 லட்சம் செலவில் அம்மா உணவகம் கட்டும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த 2 உணவகங்களையும் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், தஞ்சை மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு மீதமுள்ள பணிகளை விரைவாக முடிக்க பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் அவர்கள் சமையலுக்கு தேவையான உபகரணங்களையும் பார்வையிட்டனர்.
இவர்களுடன் தஞ்சை மாநகராட்சி ஆணையர் குமார், மாநகராட்சி செயற்பொறியாளர் சீனிவாசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதாரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சந்திரபோஸ், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், காவேரி சிறப்பு அங்காடி தலைவர் பண்டரிநாதன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி துணை தலைவர் புண்ணியமூர்த்தி, நீலகிரி ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன், 38–வது வட்ட அ.தி.மு.க. செயலாளர் பூவை.சரவணபவன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment