Wednesday, September 17, 2014
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும், திலகர் திடல் பின்புறமும் தலா ரூ.30 லட்சம் செலவில் அம்மா உணவகம் கட்டும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த 2 உணவகங்களையும் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், தஞ்சை மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு மீதமுள்ள பணிகளை விரைவாக முடிக்க பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் அவர்கள் சமையலுக்கு தேவையான உபகரணங்களையும் பார்வையிட்டனர்.
இவர்களுடன் தஞ்சை மாநகராட்சி ஆணையர் குமார், மாநகராட்சி செயற்பொறியாளர் சீனிவாசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதாரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சந்திரபோஸ், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், காவேரி சிறப்பு அங்காடி தலைவர் பண்டரிநாதன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி துணை தலைவர் புண்ணியமூர்த்தி, நீலகிரி ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன், 38–வது வட்ட அ.தி.மு.க. செயலாளர் பூவை.சரவணபவன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment