Monday, September 08, 2014
திருப்பரங்குன்றம் பாலாஜி நகரைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவருக்கும் 
அவரது வீட்டின் அருகே பெயிண்டிங் வேலைக்கு வந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 4 
மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 4–ந் தேதி மதியம் திடீரென இளம்பெண் மாயமாகி விட்டார். இதுகுறித்து அவரது தாய் திருநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் மாயமான பெண் நிலைகுலைந்த நிலையில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணை மீட்டு விசாரணை நடத்திய போது, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பிய போலீசார், மரபணு சோதனைக்கும் உட்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது, பெயிண்டிங் பணிக்கு வந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சென்றதாகவும் அவர் திருமண ஆசை காட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவரது நண்பர் குமார் என்பவரும் அங்கு வந்து, தன்னை எதிர்ப்பை மீறி கற்பழித்து விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தீவிர விசாரணை நடத்தினார். இதில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது, தென்பரங்குன்றம் பகுதியைச்சேர்ந்த விக்னேஷ் (வயது 30), குமார் (28) என்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 4–ந் தேதி மதியம் திடீரென இளம்பெண் மாயமாகி விட்டார். இதுகுறித்து அவரது தாய் திருநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் மாயமான பெண் நிலைகுலைந்த நிலையில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணை மீட்டு விசாரணை நடத்திய போது, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பிய போலீசார், மரபணு சோதனைக்கும் உட்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது, பெயிண்டிங் பணிக்கு வந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சென்றதாகவும் அவர் திருமண ஆசை காட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவரது நண்பர் குமார் என்பவரும் அங்கு வந்து, தன்னை எதிர்ப்பை மீறி கற்பழித்து விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தீவிர விசாரணை நடத்தினார். இதில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது, தென்பரங்குன்றம் பகுதியைச்சேர்ந்த விக்னேஷ் (வயது 30), குமார் (28) என்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 
0 comments:
Post a Comment