Monday, September 08, 2014
திருப்பரங்குன்றம் பாலாஜி நகரைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவருக்கும்
அவரது வீட்டின் அருகே பெயிண்டிங் வேலைக்கு வந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 4
மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 4–ந் தேதி மதியம் திடீரென இளம்பெண் மாயமாகி விட்டார். இதுகுறித்து அவரது தாய் திருநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் மாயமான பெண் நிலைகுலைந்த நிலையில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணை மீட்டு விசாரணை நடத்திய போது, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பிய போலீசார், மரபணு சோதனைக்கும் உட்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது, பெயிண்டிங் பணிக்கு வந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சென்றதாகவும் அவர் திருமண ஆசை காட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவரது நண்பர் குமார் என்பவரும் அங்கு வந்து, தன்னை எதிர்ப்பை மீறி கற்பழித்து விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தீவிர விசாரணை நடத்தினார். இதில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது, தென்பரங்குன்றம் பகுதியைச்சேர்ந்த விக்னேஷ் (வயது 30), குமார் (28) என்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 4–ந் தேதி மதியம் திடீரென இளம்பெண் மாயமாகி விட்டார். இதுகுறித்து அவரது தாய் திருநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் மாயமான பெண் நிலைகுலைந்த நிலையில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணை மீட்டு விசாரணை நடத்திய போது, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பிய போலீசார், மரபணு சோதனைக்கும் உட்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது, பெயிண்டிங் பணிக்கு வந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சென்றதாகவும் அவர் திருமண ஆசை காட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவரது நண்பர் குமார் என்பவரும் அங்கு வந்து, தன்னை எதிர்ப்பை மீறி கற்பழித்து விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தீவிர விசாரணை நடத்தினார். இதில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது, தென்பரங்குன்றம் பகுதியைச்சேர்ந்த விக்னேஷ் (வயது 30), குமார் (28) என்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment