Monday, September 08, 2014

திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு 446 விலையில்லா மிதிவண்டிகளை திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ– மாணவிகளுக்கும், விலையில்லா மிதிவண்டி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 3–ம் கட்டமாக திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு 446 விலையில்லா மிதிவண்டிகளை முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு மாணவ– மாணவிகளுக்கு வழங்கும் காலனி முதல் லேப்–டாப் வரை 14 வகையான திட்டங்கள் குறித்து அவர் பேசினார். இதில் நகர செயலாளர் விஜயன், நகரசபை துணைத்தலைவர் சதீஷ் சண்முகம், அவைத் தலைவர் ஜஹாங்கீர், வக்கீல் துரைப்பாண்டி, பாலமுருகன், ரவி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment