Monday, September 08, 2014
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே பாறைப்பட்டியை சேர்ந்தவர் ராசு (வயது–50)
கட்டிடத் தொழிலாளி. இவருடைய மனைவி பெயர் சின்னழகி (42). இவர்களுக்கு 2
மகன்களும், 1 மகளும் இருக்கிறார்கள். பிள்ளைகள் 3 பேரும் வெளியூரில் தங்கி
வேலை பார்த்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் தனியாக வாழ்ந்தாலும்,
கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடந்து
வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலையில் வழக்கம்போல் மனைவியிடம் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராசு வீட்டிலிருந்த சின்னழகியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஒடிவிட்டார் என தெரிகிறது.
தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு காந்த சொருபன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் பாலமேடு போலீசாருடன் சென்று பார்வையிட்டு விசாரனை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். தலைமறைவாக உள்ள ராசுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலையில் வழக்கம்போல் மனைவியிடம் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராசு வீட்டிலிருந்த சின்னழகியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஒடிவிட்டார் என தெரிகிறது.
தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு காந்த சொருபன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் பாலமேடு போலீசாருடன் சென்று பார்வையிட்டு விசாரனை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். தலைமறைவாக உள்ள ராசுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment