Wednesday, September 24, 2014
திருப்பூர் மாநகராட்சியின் 48–வது வார்டு உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்ட திருப்பூர் மாநகர மகளிரணி செயலாளர் கீதாஆறுமுகம் (அ.தி.மு.க.) கடந்த 2 ஆண்டு காலத்தில் பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்காக காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் தமிழக முதல்–அமைச்சரின் மீது மிகுந்த பற்றும், கட்சியின் மீது இவர் வைத்திருந்த மரியாதையும் மக்களுக்கு செய்யும் சேவையால் இவர் 48–வது வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்.
மக்களுக்காக உழைப்பதே தனது கடமை என்று எண்ணி உழைத்து மக்களிடம் நன்மதிப்பை பெற்ற கீதா ஆறுமுகம் கூறியதாவது:–
எனது 48–வது வார்டுக்குட்பட்ட பகுதியில் தார் சாலைகள், போர்வெல் தண்ணீர் டேங்க், குடிநீர் குழாய், குடிசை மேம்பாட்டு திட்டத்தில் தெருவிளக்குகள், சோடியம் மற்றும் டியூப் லைட்டுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 48–வது வார்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை முன்னின்று செய்து கொடுத்து வருகிறேன். நான் பெண் கவுன்சிலராக இருப்பதால் 48–வது வார்டில் உள்ள பெண்கள் தங்கள் குறைகளை எளிதில் என்னை அணுகி தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்கிறார்கள். மேலும் முதல்–அமைச்சர் திருப்பூர் மாநகராட்சிக்கு அதிகமான நிதி உதவி வழங்கி வருகிறார்கள். முதல்–அமைச்சரின் ஆசியால் பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து கொடுக்க முயற்சி செய்வேன். அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
சென்னை: காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் கல்லூரியில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந...
-
உயர்கல்வியில் வளர்ச்சி கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா...
-
ஈரோடு புத்தகத்திருவிழாவின் ஐந்தாம்நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத்தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் பிச்சம்பாளையம் புதூர் கிளை துவக்க விழா நடந்தது. தமிழக வனத்துறை .எம்.எஸ்.எம...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...

0 comments:
Post a Comment