Wednesday, September 24, 2014
திருப்பூர் மாநகராட்சியின் 48–வது வார்டு உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்ட திருப்பூர் மாநகர மகளிரணி செயலாளர் கீதாஆறுமுகம் (அ.தி.மு.க.) கடந்த 2 ஆண்டு காலத்தில் பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்காக காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் தமிழக முதல்–அமைச்சரின் மீது மிகுந்த பற்றும், கட்சியின் மீது இவர் வைத்திருந்த மரியாதையும் மக்களுக்கு செய்யும் சேவையால் இவர் 48–வது வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்.
மக்களுக்காக உழைப்பதே தனது கடமை என்று எண்ணி உழைத்து மக்களிடம் நன்மதிப்பை பெற்ற கீதா ஆறுமுகம் கூறியதாவது:–
எனது 48–வது வார்டுக்குட்பட்ட பகுதியில் தார் சாலைகள், போர்வெல் தண்ணீர் டேங்க், குடிநீர் குழாய், குடிசை மேம்பாட்டு திட்டத்தில் தெருவிளக்குகள், சோடியம் மற்றும் டியூப் லைட்டுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 48–வது வார்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை முன்னின்று செய்து கொடுத்து வருகிறேன். நான் பெண் கவுன்சிலராக இருப்பதால் 48–வது வார்டில் உள்ள பெண்கள் தங்கள் குறைகளை எளிதில் என்னை அணுகி தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்கிறார்கள். மேலும் முதல்–அமைச்சர் திருப்பூர் மாநகராட்சிக்கு அதிகமான நிதி உதவி வழங்கி வருகிறார்கள். முதல்–அமைச்சரின் ஆசியால் பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து கொடுக்க முயற்சி செய்வேன். அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
0 comments:
Post a Comment