Friday, September 12, 2014
திருப்பூர், :திருப்பூரில் இரண்டு மினி பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் டிரை வர்கள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று முன்தினம் மாலை மினி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதேபோல், மங்கலத்திலிருந்து திருப்பூர் நோக்கி மற்றொரு மினி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு மினி பஸ்களிலும் பள்ளி மாணவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது திருப்பூர் சின்னியக்கவுண் டன்புது£ர் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக இரண்டு மினி பஸ்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில், டிரைவர்கள் உள்பட 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் மினி பஸ் டிரைவர்களான தாராபுரத்தை சேர்ந்த லோகேஷ்வரன் (23), உடுமலையை சேர்ந்த சக்திவேல் (24) ஆகியோரை திருப்பூர் அரசு மருத்துவமனையிலும், காயமடைந்த பயணிகளை ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். கலெக...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
திருப்பூர், செவந்தம்பாளையம் தடுப்பணையில் கட்டடக் கழிவை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்...
-
வியாசர்பாடி மேம்பால பணிகள், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அக்டோபர் மாதத்திற்குள் முடிய வாய்ப்பில்லை என தெரிகிறது. வியாசர்பாடியில் பழமைவாய்ந்த...
0 comments:
Post a Comment