Friday, September 12, 2014
திருப்பூர், :திருப்பூரில் இரண்டு மினி பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் டிரை வர்கள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று முன்தினம் மாலை மினி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதேபோல், மங்கலத்திலிருந்து திருப்பூர் நோக்கி மற்றொரு மினி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு மினி பஸ்களிலும் பள்ளி மாணவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது திருப்பூர் சின்னியக்கவுண் டன்புது£ர் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக இரண்டு மினி பஸ்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில், டிரைவர்கள் உள்பட 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் மினி பஸ் டிரைவர்களான தாராபுரத்தை சேர்ந்த லோகேஷ்வரன் (23), உடுமலையை சேர்ந்த சக்திவேல் (24) ஆகியோரை திருப்பூர் அரசு மருத்துவமனையிலும், காயமடைந்த பயணிகளை ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment