Saturday, September 13, 2014
ஆரல்வாய்மொழி அருகே பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக டெம்போ டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூ.5 லட்சம்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடத்தை அடுத்த குருக்கள் மடத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் (வயது 43).
அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (32), டெம்போ டிரைவர். இவர் குடும்ப செலவுக்காக ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலினிடம் 14–10–11 முதல் 5 தவணைகளாக ரூ.5 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் 12–12–13 அன்று ஆறுமுகம் வீட்டுக்கு கணவருடன் ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் சென்று பணத்தை திருப்பி கேட்ட போது, அவர் கன்னத்தில் ஆறுமுகம் அடித்து, பணம் கேட்டு வந்தால் தொலைத்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் புகார் செய்தார். அதில், ‘‘ஆறுமுகம் ரூ.5 லட்சம் வாங்கிக்கொண்டு திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் டெம்போ டிரைவர் ஆறுமுகம் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் தன் தாயாருடன் ஆறுமுகம் வீட்டு முன் 6 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ரூ.5 லட்சம்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடத்தை அடுத்த குருக்கள் மடத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் (வயது 43).
அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (32), டெம்போ டிரைவர். இவர் குடும்ப செலவுக்காக ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலினிடம் 14–10–11 முதல் 5 தவணைகளாக ரூ.5 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் 12–12–13 அன்று ஆறுமுகம் வீட்டுக்கு கணவருடன் ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் சென்று பணத்தை திருப்பி கேட்ட போது, அவர் கன்னத்தில் ஆறுமுகம் அடித்து, பணம் கேட்டு வந்தால் தொலைத்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் புகார் செய்தார். அதில், ‘‘ஆறுமுகம் ரூ.5 லட்சம் வாங்கிக்கொண்டு திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் டெம்போ டிரைவர் ஆறுமுகம் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் தன் தாயாருடன் ஆறுமுகம் வீட்டு முன் 6 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment