Saturday, September 13, 2014
ஆரல்வாய்மொழி அருகே பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக டெம்போ டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூ.5 லட்சம்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடத்தை அடுத்த குருக்கள் மடத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் (வயது 43).
அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (32), டெம்போ டிரைவர். இவர் குடும்ப செலவுக்காக ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலினிடம் 14–10–11 முதல் 5 தவணைகளாக ரூ.5 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் 12–12–13 அன்று ஆறுமுகம் வீட்டுக்கு கணவருடன் ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் சென்று பணத்தை திருப்பி கேட்ட போது, அவர் கன்னத்தில் ஆறுமுகம் அடித்து, பணம் கேட்டு வந்தால் தொலைத்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் புகார் செய்தார். அதில், ‘‘ஆறுமுகம் ரூ.5 லட்சம் வாங்கிக்கொண்டு திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் டெம்போ டிரைவர் ஆறுமுகம் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் தன் தாயாருடன் ஆறுமுகம் வீட்டு முன் 6 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ரூ.5 லட்சம்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடத்தை அடுத்த குருக்கள் மடத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் (வயது 43).
அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (32), டெம்போ டிரைவர். இவர் குடும்ப செலவுக்காக ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலினிடம் 14–10–11 முதல் 5 தவணைகளாக ரூ.5 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் 12–12–13 அன்று ஆறுமுகம் வீட்டுக்கு கணவருடன் ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் சென்று பணத்தை திருப்பி கேட்ட போது, அவர் கன்னத்தில் ஆறுமுகம் அடித்து, பணம் கேட்டு வந்தால் தொலைத்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் புகார் செய்தார். அதில், ‘‘ஆறுமுகம் ரூ.5 லட்சம் வாங்கிக்கொண்டு திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் டெம்போ டிரைவர் ஆறுமுகம் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் தன் தாயாருடன் ஆறுமுகம் வீட்டு முன் 6 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...

0 comments:
Post a Comment