Saturday, September 13, 2014
திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் ஆனந்தபாபு (வயது24). இவர் தச்சுத்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய தங்கையை அதே பகுதியை சேர்ந்த ராகவன், ரெங்கராஜன் ஆகியோர் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆனந்தபாபு 2 பேரையும் கண்டித்தார். இதில் 2 தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது ஆத்திரம் அடைந்த ராகவன், ரெங்க ராஜன் ஆகியோர் அரிவாளால் ஆனந்தபாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஆனந்தபாபுவுக்கு தலை, கால் ஆகியவற்றில் பலத்த வெட்டு விழுந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த ராகவன், ரெங்க ராஜன் ஆகியோர் அரிவாளால் ஆனந்தபாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஆனந்தபாபுவுக்கு தலை, கால் ஆகியவற்றில் பலத்த வெட்டு விழுந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment