Saturday, September 13, 2014
திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் ஆனந்தபாபு (வயது24). இவர் தச்சுத்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய தங்கையை அதே பகுதியை சேர்ந்த ராகவன், ரெங்கராஜன் ஆகியோர் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆனந்தபாபு 2 பேரையும் கண்டித்தார். இதில் 2 தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது ஆத்திரம் அடைந்த ராகவன், ரெங்க ராஜன் ஆகியோர் அரிவாளால் ஆனந்தபாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஆனந்தபாபுவுக்கு தலை, கால் ஆகியவற்றில் பலத்த வெட்டு விழுந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த ராகவன், ரெங்க ராஜன் ஆகியோர் அரிவாளால் ஆனந்தபாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஆனந்தபாபுவுக்கு தலை, கால் ஆகியவற்றில் பலத்த வெட்டு விழுந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...

0 comments:
Post a Comment