Saturday, September 13, 2014
திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் ஆனந்தபாபு (வயது24). இவர் தச்சுத்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய தங்கையை அதே பகுதியை சேர்ந்த ராகவன், ரெங்கராஜன் ஆகியோர் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆனந்தபாபு 2 பேரையும் கண்டித்தார். இதில் 2 தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது ஆத்திரம் அடைந்த ராகவன், ரெங்க ராஜன் ஆகியோர் அரிவாளால் ஆனந்தபாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஆனந்தபாபுவுக்கு தலை, கால் ஆகியவற்றில் பலத்த வெட்டு விழுந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த ராகவன், ரெங்க ராஜன் ஆகியோர் அரிவாளால் ஆனந்தபாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஆனந்தபாபுவுக்கு தலை, கால் ஆகியவற்றில் பலத்த வெட்டு விழுந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
0 comments:
Post a Comment