Friday, September 05, 2014
மலேசியாவில் உள்ள பினாங் கடற்கரை, சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடியது. அங்கு கூடிய ஒரு கும்பல், நிர்வாணமாக பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டது. தொடர் ஓட்டம், நடனம், உடலில் ஓவியம் தீட்டுவது என கேளிக்கைகளில் ஈடுபட்டது. இதற்கு மலேசியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பாரம்பரிய முஸ்லிம்கள் மட்டுமின்றி, இதர மதத்தினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த கேளிக்கையில் ஈடுபட்ட 5 மலேசியர்களையும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஒரு மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. மேலும், ரூ.96 ஆயிரம் அபராதம் விதித்தது. மேலும், 4 பேர் மீது விசாரணை நடத்தவும் முடிவு செய்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 

0 comments:
Post a Comment