Saturday, September 13, 2014
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஸரஸோட்டோ பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில் துப்புறவுப் பணியாளராக வேலை செய்துவரும் பெண், அந்த வீட்டில் யாருமில்லாதபோது எஜமானரின் கட்டிலில் ஒரு மர்மநபர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து, உள்ளூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தார்.
விரைந்து வந்த போலீசார், களைப்பில் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த அந்த நபரை போட்டோ எடுத்துவிட்டு, கட்டிலின் அருகில் சென்று பார்த்தபோது, அவரது பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பை நிறைய அந்த வீட்டில் கொள்ளையடித்த தங்க நகைகள் இருந்தன.
இதனையடுத்து, கையும் களவுமாக தூக்கத்தில் சிக்கிக் கொண்ட டியான் டேவிஸ்(29) என்ற அந்த திருடனை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
விரைந்து வந்த போலீசார், களைப்பில் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த அந்த நபரை போட்டோ எடுத்துவிட்டு, கட்டிலின் அருகில் சென்று பார்த்தபோது, அவரது பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பை நிறைய அந்த வீட்டில் கொள்ளையடித்த தங்க நகைகள் இருந்தன.
இதனையடுத்து, கையும் களவுமாக தூக்கத்தில் சிக்கிக் கொண்ட டியான் டேவிஸ்(29) என்ற அந்த திருடனை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment