Saturday, September 13, 2014
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஸரஸோட்டோ பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில் துப்புறவுப் பணியாளராக வேலை செய்துவரும் பெண், அந்த வீட்டில் யாருமில்லாதபோது எஜமானரின் கட்டிலில் ஒரு மர்மநபர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து, உள்ளூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தார்.
விரைந்து வந்த போலீசார், களைப்பில் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த அந்த நபரை போட்டோ எடுத்துவிட்டு, கட்டிலின் அருகில் சென்று பார்த்தபோது, அவரது பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பை நிறைய அந்த வீட்டில் கொள்ளையடித்த தங்க நகைகள் இருந்தன.
இதனையடுத்து, கையும் களவுமாக தூக்கத்தில் சிக்கிக் கொண்ட டியான் டேவிஸ்(29) என்ற அந்த திருடனை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
விரைந்து வந்த போலீசார், களைப்பில் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த அந்த நபரை போட்டோ எடுத்துவிட்டு, கட்டிலின் அருகில் சென்று பார்த்தபோது, அவரது பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பை நிறைய அந்த வீட்டில் கொள்ளையடித்த தங்க நகைகள் இருந்தன.
இதனையடுத்து, கையும் களவுமாக தூக்கத்தில் சிக்கிக் கொண்ட டியான் டேவிஸ்(29) என்ற அந்த திருடனை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment