Monday, September 01, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.,க. அலுவலகத்தில் நடந்தது. வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்புரையாற்றினார். , திருப்பூர் மேயர் அ.,விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், கருப்பசாமி எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்ட்டத்தில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி, ஸ்டீபன்ராஜ், கலைமகள் கோபால்சாமி,கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி,கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார்,கருணாகரன், ஆனந்தகுமார், ,பூளுவபட்டி பாலு, தம்பி மனோகரன், வே.அய்யாசாமி, சுபா மோகன், மார்க்கெட் சக்திவேல் , ஏ.எஸ். கண்ணன், ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான்,பூண்டி விஸ்வநாதன், பூண்டி பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., பிரேமா, வீரபாண்டி சோமு, பி.கே.முத்து, ஹரிஹரசுதன், மகாலிங்கம்,குட்டி தங்கவேல், பழனிசாமி, ராஜேந்திரன், மு.சுப்பிரமணியம், அமுல்கந்தசாமி, கவுன்சிலர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
0 comments:
Post a Comment