Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    
Displaying DSC_3839.jpg

Displaying DSC_3840.jpg

Displaying DSC_3842.jpg

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,  ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.,க. அலுவலகத்தில் நடந்தது. வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்புரையாற்றினார். , திருப்பூர் மேயர் அ.,விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், கருப்பசாமி எம்.எல்.ஏ.,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்ட்டத்தில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி,  ஸ்டீபன்ராஜ், கலைமகள்  கோபால்சாமி,கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி,கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார்,கருணாகரன்,  ஆனந்தகுமார், ,பூளுவபட்டி பாலு,  தம்பி  மனோகரன், வே.அய்யாசாமி, சுபா மோகன், மார்க்கெட்  சக்திவேல் , ஏ.எஸ். கண்ணன், ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான்,பூண்டி விஸ்வநாதன், பூண்டி பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., பிரேமா, வீரபாண்டி சோமு,  பி.கே.முத்து, ஹரிஹரசுதன்,  மகாலிங்கம்,குட்டி தங்கவேல், பழனிசாமி, ராஜேந்திரன், மு.சுப்பிரமணியம், அமுல்கந்தசாமி,  கவுன்சிலர்கள்   முருகசாமி, சண்முகசுந்தரம், சத்யா, ஈஸ்வரன்,  கோகுல், சடையப்பன், ராஜ்குமார், சதீஷ், பரமர்ராஜன், கே.பி.ஜி.மகேஷ், பாபு, ஷாஜகான், பி.லோகநாதன்,  யுவராஜ் சரவணன்,  ரத்தினகுமார், ஷாஜகான், பாஸ்கரன், சரவணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

0 comments: