Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    






திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,கழகம் சார்பில், முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு கர்நாடகா நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து, மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டு முன் மறியலில் ஈடுபட்டனர். அங்கு சுப்பிரமணியசுவாமி உருவ பொம்மையை எரித்து அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.இதில் 500க்கும் மேற்பட்ட கழகத்தினர் கைதாகி காங்கயம் ரோட்டில் உள்ள காயத்திரி திருமண மஹாலில் போலீசாரால் சிறைவைக்கப்பட்டனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், எம்.கண்ணப்பன் எம்.சி., கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் நா.சக்திவேல், வளர்மதி கருணாகரன், சாகுல்ஹமீது, தாமோதரன், தம்பி மனோகரன், கிருத்திகா சோமசுந்தரம், அட்லஸ் லோகநாதன், கலைமகள் எம்.கோபால்சாமி எம்.சி.,உஷா ரவிக்குமார்,எஸ்பி.என்.பழனிசாமி, டி.பார்த்திபன், எம்.ஹரிஹரசுதன், சி.கண்ணபிரான், பி.கே.எஸ்.சடையப்பன்,மாமன்ற உறுப்பினர்கள் கே.செல்வம், பிரியா சக்திவேல், நீதிராஜன், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, ரத்தினகுமார், பி.லோகநாதன்,பரமராஜன், பங்க் ரமேஷ்,வளர்மதி கூட்டுறவு ராமச்சந்திரதேவர், முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன்,பாரதிபிரியன் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், மகளிர் அணி நிர்வாகிகள் ருக்குமணி, கோமதி சம்பத்,சுந்தராம்பாள் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
இந்த நிலையில் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தீவிர விசுவாசியும், அண்ணா தி.மு.கழக தொண்டருமான திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த சைக்கிள் பூபதி என்பவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு அளித்த தீர்ப்பை கேட்டு தனது பெருவிரலை அறுத்துக்கொண்டார்.அவரை அண்ணா தி.மு.கழக மூத்த நிர்வாகிகள் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர்.

0 comments: