Thursday, September 18, 2014
திருவாடானையில் புதி தாக கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு மையத்தை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் திறந்து வைத் தார்.
புதிய கட்டிடம்
திருவாடானையில் ஊரக உட்கட்டமைப்பு இடை நிரப்பு நிதி 2013-14ன் கீழ் மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு மையம் ரூ.5½ லட் சம் செலவில் புதிதாக கட்டப் பட்டுள்ளது. இந்த கட்டி டத்தை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் திறந்து வைத்தார். திருவாடானை வட்டாரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு 3 சக்கர மிதி வண் டிகளை வழங்கினார். அத னைத்தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளால் தயாரிக்கப் படும் கைவினைப் பொருட் களை பார்வையிட்டார். அதன் பின்னர் மாற்றுத்திற னாளி மையம் மாற்றுத்திற னாளிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும், மையத் துக்கு புதிதாக சுற்றுச்சுவர் கட்டித்தரப்படும் என்று தெரி வித்தார்.
அதனை தொடர்ந்து திரு வாடானையில் ரூ.1.54 கோடி செலவில் புதிதாக கட்டப் பட்டு வரும் பஸ் நிலைய கட் டிடப்பணிகளை நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய பஸ் நிலை யத்தின் வரைபடத்தை பார் வையிட்டு ஆய்வு செய்த அவர் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். மேலும் பஸ் நிலையத்தில் திருவாடானை ஊராட்சி சார்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார்.
ஆய்வு
திருவாடானை அரசு ஆஸ் பத்திரிக்கு சென்ற மாவட்ட கலெக்டர் அங்கு செவிலி யர்களிடம் பணியாளர்கள், நோயாளிகள் வருகை குறித்து கேட்டறிந்து அறிவுரை வழங் கினார். திருவாடானை யூனி யன் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய கோர்ட்டு, நீதிபதி குடி யிருப்பு, நூலகம், சட்டமன்ற உறுப்பினர் விடுதி, வட்டார குழந்தைகள் நல அலுவலகம் மற்றும் பல்வேறு அலுவலக கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் யூனியன் அலுவல கத்துக்கு புதிய அலுவலகம் கட்டுவது தொடர்பாக அதி காரிகளுடன் ஆலோசனை செய்தார். அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் பழனி, யூனியன் தலைவர் முனியம்மாள் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கள் காந்தி மாறன், ஊராட்சி தலைவர்கள் முத்து, காளை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
புதிய கட்டிடம்
திருவாடானையில் ஊரக உட்கட்டமைப்பு இடை நிரப்பு நிதி 2013-14ன் கீழ் மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு மையம் ரூ.5½ லட் சம் செலவில் புதிதாக கட்டப் பட்டுள்ளது. இந்த கட்டி டத்தை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் திறந்து வைத்தார். திருவாடானை வட்டாரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு 3 சக்கர மிதி வண் டிகளை வழங்கினார். அத னைத்தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளால் தயாரிக்கப் படும் கைவினைப் பொருட் களை பார்வையிட்டார். அதன் பின்னர் மாற்றுத்திற னாளி மையம் மாற்றுத்திற னாளிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும், மையத் துக்கு புதிதாக சுற்றுச்சுவர் கட்டித்தரப்படும் என்று தெரி வித்தார்.
அதனை தொடர்ந்து திரு வாடானையில் ரூ.1.54 கோடி செலவில் புதிதாக கட்டப் பட்டு வரும் பஸ் நிலைய கட் டிடப்பணிகளை நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய பஸ் நிலை யத்தின் வரைபடத்தை பார் வையிட்டு ஆய்வு செய்த அவர் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். மேலும் பஸ் நிலையத்தில் திருவாடானை ஊராட்சி சார்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார்.
ஆய்வு
திருவாடானை அரசு ஆஸ் பத்திரிக்கு சென்ற மாவட்ட கலெக்டர் அங்கு செவிலி யர்களிடம் பணியாளர்கள், நோயாளிகள் வருகை குறித்து கேட்டறிந்து அறிவுரை வழங் கினார். திருவாடானை யூனி யன் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய கோர்ட்டு, நீதிபதி குடி யிருப்பு, நூலகம், சட்டமன்ற உறுப்பினர் விடுதி, வட்டார குழந்தைகள் நல அலுவலகம் மற்றும் பல்வேறு அலுவலக கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் யூனியன் அலுவல கத்துக்கு புதிய அலுவலகம் கட்டுவது தொடர்பாக அதி காரிகளுடன் ஆலோசனை செய்தார். அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் பழனி, யூனியன் தலைவர் முனியம்மாள் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கள் காந்தி மாறன், ஊராட்சி தலைவர்கள் முத்து, காளை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment