Friday, September 05, 2014
மதுரை மாநகராட்சி பகுதிகளில் 40 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளாஸ்டிக்
பொருட்கள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்படுகிறது என்று
ஆணையாளர் கதிரவன் தகவல்
இது குறித்து கமிஷனர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை எஸ். ஓ. 249 (இ) நாள் 4.2.2011 தேதிய அறிவிக்கையின்படி 40 மைக்ரான் அளவிற்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது 11.9.2014 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் 40 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மீறினால் மதுரை மாநகராட்சி சட்டப்படி தயாரிப்பவர், விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மொத்த விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.500ம், சில்லறை விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.200ம், உபயோகிப்பாளர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.100ம் அபராதம் விதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் 40 மைக்ரான் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமிஷனர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை எஸ். ஓ. 249 (இ) நாள் 4.2.2011 தேதிய அறிவிக்கையின்படி 40 மைக்ரான் அளவிற்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது 11.9.2014 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் 40 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மீறினால் மதுரை மாநகராட்சி சட்டப்படி தயாரிப்பவர், விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மொத்த விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.500ம், சில்லறை விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.200ம், உபயோகிப்பாளர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.100ம் அபராதம் விதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் 40 மைக்ரான் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment