Friday, September 05, 2014
மதுரை மாநகராட்சி பகுதிகளில் 40 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளாஸ்டிக்
பொருட்கள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்படுகிறது என்று
ஆணையாளர் கதிரவன் தகவல்
இது குறித்து கமிஷனர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை எஸ். ஓ. 249 (இ) நாள் 4.2.2011 தேதிய அறிவிக்கையின்படி 40 மைக்ரான் அளவிற்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது 11.9.2014 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் 40 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மீறினால் மதுரை மாநகராட்சி சட்டப்படி தயாரிப்பவர், விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மொத்த விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.500ம், சில்லறை விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.200ம், உபயோகிப்பாளர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.100ம் அபராதம் விதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் 40 மைக்ரான் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமிஷனர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை எஸ். ஓ. 249 (இ) நாள் 4.2.2011 தேதிய அறிவிக்கையின்படி 40 மைக்ரான் அளவிற்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது 11.9.2014 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் 40 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மீறினால் மதுரை மாநகராட்சி சட்டப்படி தயாரிப்பவர், விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மொத்த விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.500ம், சில்லறை விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.200ம், உபயோகிப்பாளர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.100ம் அபராதம் விதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் 40 மைக்ரான் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment