Friday, September 05, 2014
மதுரை பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் யோகப் பிரியா (வயது52). இவரிடம்
சென்னையை சேர்ந்த ஆண்டனி மற்றும் குணவதி, ஆரோக்கியசாமி உள்ளிட்ட 6 பேர்
வெளிநாடுகளுக்கு பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்துவதாக
கூறி ரூ.27 லட்சம் கடனாக பெற்றனர்.
பல மாதம் ஆகியும் அந்த தொகையை அவர்கள் திருப்பி தரவில்லை. இது குறித்து யோகப்பிரியா கேட்டபோது, 6 பேரும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து யோகப் பிரியா மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆண்டனி உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல மாதம் ஆகியும் அந்த தொகையை அவர்கள் திருப்பி தரவில்லை. இது குறித்து யோகப்பிரியா கேட்டபோது, 6 பேரும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து யோகப் பிரியா மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆண்டனி உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment