Friday, September 05, 2014
மதுரையில் 14 ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை, போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த 2000 ஆவது ஆண்டில் நடைபெற்ற குற்றம் தொடர்பான வழக்கில், சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த கலையரசன் (39) தேடப்பட்டு வந்தார்.
நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், கலையரசன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு (மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலைய சார்பு-ஆய்வாளர்) சிறப்பு சார்பு-ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான தலைமைக் காவலர்கள் சோமு, அழகுபாண்டி ஆகியோர் கொண்ட சிறப்பு தனிப்படையினர், கே.கே. நகர் பகுதியில் கலையரசனை கைது செய்துள்ளதாகவும், அவரை மதுரை 6ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்ததாகவும், மாநகர் நுண்ணறிவுப் பிரிவு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது
மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த 2000 ஆவது ஆண்டில் நடைபெற்ற குற்றம் தொடர்பான வழக்கில், சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த கலையரசன் (39) தேடப்பட்டு வந்தார்.
நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், கலையரசன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு (மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலைய சார்பு-ஆய்வாளர்) சிறப்பு சார்பு-ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான தலைமைக் காவலர்கள் சோமு, அழகுபாண்டி ஆகியோர் கொண்ட சிறப்பு தனிப்படையினர், கே.கே. நகர் பகுதியில் கலையரசனை கைது செய்துள்ளதாகவும், அவரை மதுரை 6ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்ததாகவும், மாநகர் நுண்ணறிவுப் பிரிவு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment