Friday, September 05, 2014
மதுரையில் 14 ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை, போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த 2000 ஆவது ஆண்டில் நடைபெற்ற குற்றம் தொடர்பான வழக்கில், சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த கலையரசன் (39) தேடப்பட்டு வந்தார்.
நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், கலையரசன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு (மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலைய சார்பு-ஆய்வாளர்) சிறப்பு சார்பு-ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான தலைமைக் காவலர்கள் சோமு, அழகுபாண்டி ஆகியோர் கொண்ட சிறப்பு தனிப்படையினர், கே.கே. நகர் பகுதியில் கலையரசனை கைது செய்துள்ளதாகவும், அவரை மதுரை 6ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்ததாகவும், மாநகர் நுண்ணறிவுப் பிரிவு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது
மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த 2000 ஆவது ஆண்டில் நடைபெற்ற குற்றம் தொடர்பான வழக்கில், சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த கலையரசன் (39) தேடப்பட்டு வந்தார்.
நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், கலையரசன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு (மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலைய சார்பு-ஆய்வாளர்) சிறப்பு சார்பு-ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான தலைமைக் காவலர்கள் சோமு, அழகுபாண்டி ஆகியோர் கொண்ட சிறப்பு தனிப்படையினர், கே.கே. நகர் பகுதியில் கலையரசனை கைது செய்துள்ளதாகவும், அவரை மதுரை 6ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்ததாகவும், மாநகர் நுண்ணறிவுப் பிரிவு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment