Friday, September 05, 2014
மதுரையில் 14 ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை, போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த 2000 ஆவது ஆண்டில் நடைபெற்ற குற்றம் தொடர்பான வழக்கில், சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த கலையரசன் (39) தேடப்பட்டு வந்தார்.
நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், கலையரசன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு (மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலைய சார்பு-ஆய்வாளர்) சிறப்பு சார்பு-ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான தலைமைக் காவலர்கள் சோமு, அழகுபாண்டி ஆகியோர் கொண்ட சிறப்பு தனிப்படையினர், கே.கே. நகர் பகுதியில் கலையரசனை கைது செய்துள்ளதாகவும், அவரை மதுரை 6ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்ததாகவும், மாநகர் நுண்ணறிவுப் பிரிவு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது
மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த 2000 ஆவது ஆண்டில் நடைபெற்ற குற்றம் தொடர்பான வழக்கில், சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த கலையரசன் (39) தேடப்பட்டு வந்தார்.
நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், கலையரசன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு (மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலைய சார்பு-ஆய்வாளர்) சிறப்பு சார்பு-ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான தலைமைக் காவலர்கள் சோமு, அழகுபாண்டி ஆகியோர் கொண்ட சிறப்பு தனிப்படையினர், கே.கே. நகர் பகுதியில் கலையரசனை கைது செய்துள்ளதாகவும், அவரை மதுரை 6ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்ததாகவும், மாநகர் நுண்ணறிவுப் பிரிவு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment