Friday, September 05, 2014
வாடிப்பட்டி பகுதியில் உள்ள பொம்மநாயக்கன்பட்டியைச்
சேரந்தவர் தினகரன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சிக்கு, கடந்த
ஆண்டு மே 15ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் குழந்தை
பிறந்து, காணாமல்போனது.
மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால், குழந்தை இன்னும் மீட்கப்படவில்லை. தற்போது, இரண்டாவது பிரசவத்துக்காக மதுரை அரசு மருத்துவமனையில் மீனாட்சி செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டார்.
அவருக்கு, புதன்கிழமை காலையில் ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை திருடுபோன நிலையில், இரண்டாவது குழந்தையை, மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால், குழந்தை இன்னும் மீட்கப்படவில்லை. தற்போது, இரண்டாவது பிரசவத்துக்காக மதுரை அரசு மருத்துவமனையில் மீனாட்சி செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டார்.
அவருக்கு, புதன்கிழமை காலையில் ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை திருடுபோன நிலையில், இரண்டாவது குழந்தையை, மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment