Friday, September 05, 2014
வாடிப்பட்டி பகுதியில் உள்ள பொம்மநாயக்கன்பட்டியைச்
சேரந்தவர் தினகரன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சிக்கு, கடந்த
ஆண்டு மே 15ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் குழந்தை
பிறந்து, காணாமல்போனது.
மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால், குழந்தை இன்னும் மீட்கப்படவில்லை. தற்போது, இரண்டாவது பிரசவத்துக்காக மதுரை அரசு மருத்துவமனையில் மீனாட்சி செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டார்.
அவருக்கு, புதன்கிழமை காலையில் ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை திருடுபோன நிலையில், இரண்டாவது குழந்தையை, மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால், குழந்தை இன்னும் மீட்கப்படவில்லை. தற்போது, இரண்டாவது பிரசவத்துக்காக மதுரை அரசு மருத்துவமனையில் மீனாட்சி செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டார்.
அவருக்கு, புதன்கிழமை காலையில் ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை திருடுபோன நிலையில், இரண்டாவது குழந்தையை, மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment