Friday, September 05, 2014
வாடிப்பட்டி பகுதியில் உள்ள பொம்மநாயக்கன்பட்டியைச்
சேரந்தவர் தினகரன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சிக்கு, கடந்த
ஆண்டு மே 15ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் குழந்தை
பிறந்து, காணாமல்போனது.
மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால், குழந்தை இன்னும் மீட்கப்படவில்லை. தற்போது, இரண்டாவது பிரசவத்துக்காக மதுரை அரசு மருத்துவமனையில் மீனாட்சி செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டார்.
அவருக்கு, புதன்கிழமை காலையில் ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை திருடுபோன நிலையில், இரண்டாவது குழந்தையை, மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால், குழந்தை இன்னும் மீட்கப்படவில்லை. தற்போது, இரண்டாவது பிரசவத்துக்காக மதுரை அரசு மருத்துவமனையில் மீனாட்சி செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டார்.
அவருக்கு, புதன்கிழமை காலையில் ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை திருடுபோன நிலையில், இரண்டாவது குழந்தையை, மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment