Friday, September 05, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. மதுரையில் செனாய் நகரில் உள்ள இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கவுன்சிலிங்கில் 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரி. இவருக்கும், வேல்முருகன் என்பவருக்கும் இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பாண்டீஸ்வரி இன்று கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு இருந்தார்.
திருமண நாளிலேயே கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு இருந்ததால் பாண்டீஸ்வரி–வேல்முருகன் திருமணம் காலையில் நடந்தது. திருமணம் முடிந்த உடனேயே மணக்கோலத்தில் பாண்டீஸ்வரி தனது கணவருடன் ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார்.
இதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற தல்லாகுளத்தைச் சேர்ந்த கார்த்திகாவுக்கும் இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி கார்த்திகா– முத்துகிருஷ்ணன் திருமணம் பூங்கா முருகன் கோவிலில் நடந்தது. பின்னர் அவர்கள் மணக்கோலத்தில் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment