Wednesday, September 17, 2014
உடுமலை அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் அரிமா சங்க தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு அரிமா சங்க தலைவர் வி.பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் பி.ஆர்.துரைசாமி முன்னிலை வகித்தார். முகாமை பி.குணசேகரன் தொடங்கி வைத்தார். சங்க முன்னாள் தலைவர்கள் ஏ.லோகநாதன், என்.முருகேசன் ஆகியோர் பேசினர். சங்க செயலாளர் வி.வெங்கிடுசாமி நன்றி கூறினார். முகாமில் இணைச்செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளர் கே.பி.சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.
முகாமில் 84 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்படடு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கண் அறுவைசிகிச்சை தேவைப்பட்ட 23 பேருக்கு உடுமலையிலும், 9 பேருக்கு கோவையிலும் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் கண்அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது. இதுதவிர 19 பேருக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment