Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி                              அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் மாணவர்கள் வெற்றி பெற்றனர்.அண்ணா பல்கலைக்கழகம் நடப்பு கல்வியாண்டிற்கான விளையாட்டுப்போட்டிகளை நடத்தியது. இதில் தடகளபோட்டிகளில் கரூர் என்எஸ்என் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்று 2ம் இடம் பெற்றனர். இவர்கள் தங்கம் 6, வெள்ளி6, வெண்கலம் 4 என 16 பதக்கம் பெற்றனர். மேலும் திண்டுக்கல்லில் நடைபெற்ற கபடி போட் டியில் மாணவர் அணியினர் 3ம் இடம் பெற்றனர். வெ ற்றி மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள், முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.                                              

0 comments: