Wednesday, September 10, 2014

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பெரிய கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பாலசுப்பிரமணியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு, கே.ஏ.சக்திவேலு, உடுமலை ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடேசன் செல்வகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றார்கள்.
இவர்கள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:–
அ.தி.மு.க.வினர், குறிப்பாக நிர்வாகிகள் அனைவரும் இரவு பகல் பாராது ஓய்வு இல்லாமல், ஒரே அணியாக நின்று ஒற்றுமையுடன் பணியாற்றிட வேண்டும். தமிழக முதல்வர் அம்மா ஆட்சியில் ஊராட்சி மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்துமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அரசின் சாதனைகள், ஏழைகளுக்கு செய்துள்ள சாதனைகளை வீடு வீடாக சென்று விளக்கி ஆதரவு தேட வேண்டும்.
இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment