Wednesday, September 10, 2014

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பெரிய கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பாலசுப்பிரமணியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு, கே.ஏ.சக்திவேலு, உடுமலை ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடேசன் செல்வகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றார்கள்.
இவர்கள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:–
அ.தி.மு.க.வினர், குறிப்பாக நிர்வாகிகள் அனைவரும் இரவு பகல் பாராது ஓய்வு இல்லாமல், ஒரே அணியாக நின்று ஒற்றுமையுடன் பணியாற்றிட வேண்டும். தமிழக முதல்வர் அம்மா ஆட்சியில் ஊராட்சி மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்துமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அரசின் சாதனைகள், ஏழைகளுக்கு செய்துள்ள சாதனைகளை வீடு வீடாக சென்று விளக்கி ஆதரவு தேட வேண்டும்.
இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment