Wednesday, September 10, 2014

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பெரிய கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பாலசுப்பிரமணியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு, கே.ஏ.சக்திவேலு, உடுமலை ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடேசன் செல்வகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றார்கள்.
இவர்கள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:–
அ.தி.மு.க.வினர், குறிப்பாக நிர்வாகிகள் அனைவரும் இரவு பகல் பாராது ஓய்வு இல்லாமல், ஒரே அணியாக நின்று ஒற்றுமையுடன் பணியாற்றிட வேண்டும். தமிழக முதல்வர் அம்மா ஆட்சியில் ஊராட்சி மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்துமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அரசின் சாதனைகள், ஏழைகளுக்கு செய்துள்ள சாதனைகளை வீடு வீடாக சென்று விளக்கி ஆதரவு தேட வேண்டும்.
இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment