Wednesday, September 10, 2014

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பெரிய கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பாலசுப்பிரமணியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு, கே.ஏ.சக்திவேலு, உடுமலை ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடேசன் செல்வகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றார்கள்.
இவர்கள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:–
அ.தி.மு.க.வினர், குறிப்பாக நிர்வாகிகள் அனைவரும் இரவு பகல் பாராது ஓய்வு இல்லாமல், ஒரே அணியாக நின்று ஒற்றுமையுடன் பணியாற்றிட வேண்டும். தமிழக முதல்வர் அம்மா ஆட்சியில் ஊராட்சி மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்துமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அரசின் சாதனைகள், ஏழைகளுக்கு செய்துள்ள சாதனைகளை வீடு வீடாக சென்று விளக்கி ஆதரவு தேட வேண்டும்.
இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment