Monday, September 29, 2014
திருப்பூர், செப்.29-
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் நகருக்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 கிளைகளில் வெற்றிகரமாக மாநாடுகள் நடத்தப்பட்டு செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கிளை மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் விபரம்: பெரியார் காலனி - ஜார்ஜ் வர்கீஸ், முத்துகோபால்நகர் - ஆர்.சுகுமார், நேதாஜிநகர் - பி.பாபு, அனுப்பர்பாளையம் புதூர் - சேகர், அனுப்பர்பாளையம் (கிழக்கு) - எம்.பாண்டியராஜன், அனுப்பர்பாளையம் (மேற்கு) - பெரியசாமி, தண்ணீர்பந்தல் - ஏ.உமாநாத், திலகர்நகர் ஏ - கே.குப்புசாமி, திலகர்நகர் பி - சின்னசாமி, புதுக்காலனி - சந்திரமோகன், வேலம்பாளையம் ஏ - வெள்ளியங்கிரி, வேலம்பாளையம் பி - என்.சுப்பிரமணியம், பிடிஆர் நகர் - எம்.பாலசுப்பிரமணியம், சிறுபூலுவபட்டி - மணி, ரங்கநாதபுரம் - செல்வகுமார், அணைப்பாளையம் - மோகன், பெரியார் காலனி மாதர் ஏ - டி.இந்திராணி, பெரியார்காலனி மாதர் பி - ஆர்.கவிதா, வேலம்பாளையம் மாதர் - எஸ்.குணசுந்தரி, அணைப்பாளையம் மாதர் - பி.செல்வி, ரங்கநாதபுரம் மாதர் - வி.லட்சுமி, அனுப்பர்பாளையம் மாதர் - ஏ.கிருஷ்ணவேணி, மாணவர் அரங்கம் - டி.உமாசங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment