Friday, September 05, 2014
வைகை அணையில் இருந்து விவசாயத்துக்கு வரும் 5ஆம்
தேதி (வெள்ளிக்கிழமை) தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதை
அடுத்து, விவசாயிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைத்
தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், ஆண்டிபட்டி பங்களாவில் முல்லைப் பெரியாறு பாசனக் கால்வாய் விவசாயிகள், முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு, எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ. தலைமை வகித்து, விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
பெரியாறு பாசனக் கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவர் தேவராஜ், செயலர் கட்டக்குளம் ராமசாமி, செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்டக் கவுன்சிலர் செல்லப்பாண்டி, முன்னாள் ஒன்றியத் தலைவர் துரை நடராஜன், ஒன்றியத் தலைவர் அன்னக்களஞ்சியம், ஒன்றியத் துணைத் தலைவர் ராஜேஷ்கண்ணா, மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர் கார்த்திக், கூட்டுறவு வங்கி இயக்குநர் சி. மூர்த்தி, மதன், பாண்டி, நேரு, ஊராட்சித் தலைவர் ராமு உள்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், ஆண்டிபட்டி பங்களாவில் முல்லைப் பெரியாறு பாசனக் கால்வாய் விவசாயிகள், முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு, எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ. தலைமை வகித்து, விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
பெரியாறு பாசனக் கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவர் தேவராஜ், செயலர் கட்டக்குளம் ராமசாமி, செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்டக் கவுன்சிலர் செல்லப்பாண்டி, முன்னாள் ஒன்றியத் தலைவர் துரை நடராஜன், ஒன்றியத் தலைவர் அன்னக்களஞ்சியம், ஒன்றியத் துணைத் தலைவர் ராஜேஷ்கண்ணா, மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர் கார்த்திக், கூட்டுறவு வங்கி இயக்குநர் சி. மூர்த்தி, மதன், பாண்டி, நேரு, ஊராட்சித் தலைவர் ராமு உள்பட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment