Friday, September 05, 2014
வைகை அணையில் இருந்து விவசாயத்துக்கு வரும் 5ஆம்
தேதி (வெள்ளிக்கிழமை) தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதை
அடுத்து, விவசாயிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைத்
தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், ஆண்டிபட்டி பங்களாவில் முல்லைப் பெரியாறு பாசனக் கால்வாய் விவசாயிகள், முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு, எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ. தலைமை வகித்து, விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
பெரியாறு பாசனக் கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவர் தேவராஜ், செயலர் கட்டக்குளம் ராமசாமி, செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்டக் கவுன்சிலர் செல்லப்பாண்டி, முன்னாள் ஒன்றியத் தலைவர் துரை நடராஜன், ஒன்றியத் தலைவர் அன்னக்களஞ்சியம், ஒன்றியத் துணைத் தலைவர் ராஜேஷ்கண்ணா, மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர் கார்த்திக், கூட்டுறவு வங்கி இயக்குநர் சி. மூர்த்தி, மதன், பாண்டி, நேரு, ஊராட்சித் தலைவர் ராமு உள்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், ஆண்டிபட்டி பங்களாவில் முல்லைப் பெரியாறு பாசனக் கால்வாய் விவசாயிகள், முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு, எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ. தலைமை வகித்து, விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
பெரியாறு பாசனக் கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவர் தேவராஜ், செயலர் கட்டக்குளம் ராமசாமி, செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்டக் கவுன்சிலர் செல்லப்பாண்டி, முன்னாள் ஒன்றியத் தலைவர் துரை நடராஜன், ஒன்றியத் தலைவர் அன்னக்களஞ்சியம், ஒன்றியத் துணைத் தலைவர் ராஜேஷ்கண்ணா, மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர் கார்த்திக், கூட்டுறவு வங்கி இயக்குநர் சி. மூர்த்தி, மதன், பாண்டி, நேரு, ஊராட்சித் தலைவர் ராமு உள்பட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
0 comments:
Post a Comment