Friday, September 05, 2014

தமிழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் பின்பற்றப்படும் வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டது.
தனி நீதிபதி சசிதரன் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சோமையாஜி இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த மனுவை பரிசீலித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது. ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவின் நகல் கிடைக்கவில்லை என்று கூறிய நீதிபதிகள், அரசு தனது மேல்முறையீட்டு மனுவை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment