Friday, September 05, 2014

தமிழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் பின்பற்றப்படும் வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டது.
தனி நீதிபதி சசிதரன் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சோமையாஜி இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த மனுவை பரிசீலித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது. ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவின் நகல் கிடைக்கவில்லை என்று கூறிய நீதிபதிகள், அரசு தனது மேல்முறையீட்டு மனுவை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
0 comments:
Post a Comment