Friday, September 05, 2014
நில அபகரிப்பு புகாரை ரத்து செய்யக்கோரி மு.க.அழகிரி தொடர்ந்த வழக்கில் வரும் 8-ம் தேதி தீர்ப்பு வெளியாகிறது.
மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி உள்ளது. மு.க. அழகிரிக்கு சொந்தமான இந்த கல்லூரியை கட்டுவதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் 44 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
அதன் அடிப்படையில் போலீசார் அழகிரி மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்தனர். இதையொட்டி, ஐகோர்ட் கிளை உத்தரவின்பேரில் மதுரை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமீபத்தில் சரண் அடைந்து ஜாமின் பெற்றார் அழகிரி.
அதேசமயம் தன் மீதான புகாரை ரத்து செய்யக்கோரி அழகிரி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு வரும் 8-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment