Friday, September 05, 2014
நில அபகரிப்பு புகாரை ரத்து செய்யக்கோரி மு.க.அழகிரி தொடர்ந்த வழக்கில் வரும் 8-ம் தேதி தீர்ப்பு வெளியாகிறது.
மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி உள்ளது. மு.க. அழகிரிக்கு சொந்தமான இந்த கல்லூரியை கட்டுவதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் 44 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
அதன் அடிப்படையில் போலீசார் அழகிரி மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்தனர். இதையொட்டி, ஐகோர்ட் கிளை உத்தரவின்பேரில் மதுரை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமீபத்தில் சரண் அடைந்து ஜாமின் பெற்றார் அழகிரி.
அதேசமயம் தன் மீதான புகாரை ரத்து செய்யக்கோரி அழகிரி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு வரும் 8-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment