Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
மார்த்தாண்டத்தில் இருந்து முக்கூட்டுக்கல்லுக்கு அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ் நேற்று முக்கூட்டுக்கல்லில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டிருந்தது. மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் வந்ததும், அந்த பஸ் பழுதடைந்து சாலையில் நின்றது. தொடர்ந்து, அதில் இருந்த பயணிகள் இறக்கிவிடப் பட்டனர். 

பின்னர், போக்குவரத்து பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து ஊழியர்கள் பஸ்சை சீரமைக்கும் முயற் சியில் ஈடுபட்டனர்.

0 comments: