Monday, September 15, 2014
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேயுள்ள நடுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் பூங்கொடி(வயது 48). கடந்த 20 ஆண்டுக்கு முன்பு பூங்கொடியை பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
இல்வாழ்க்கை சரியாக அமையாததால் பூங்கொடி தனது தாய் வீட்டுக்கு திரும்பி வந்து விட்டார். தனது பெற்றோருடன் வசித்து வந்தார். வயிற்று பிழைப்புக்காக ஆடு, மாடு மேய்த்து வந்தார். பெற்றோர் இறந்த பின்னர் தனியே வசித்து வந்தார்.
இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பூங்கொடி ராசாத்தாவலசு வெள்ளப் பாறைக்காடு என்ற இடத்தில் இறந்து கிடந்தார். இறந்து சில நாட்கள் இருக்கும் எனத்தெரிகிறது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து பூங்கொடியின் சகோதரர் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 - 
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
 

0 comments:
Post a Comment