Saturday, September 20, 2014
குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
நடமாடும் மண் பரிசோதனை நிலைய ஆய்வு ஊர்தி ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. 22–ந் தேதி பழவிளை வேளாண்மை விரிவாக்க மையத்திலும், 23–ந் தேதி காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், 24–ந் தேதி மூஞ்சிரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், 25–ந் தேதி தர்மபுரம் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 26–ந் தேதி ஈத்தாமொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், 29–ந் தேதி பறக்கை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் மண் ஆய்வுப்பணியை மேற்கொள்கிறது.
எனவே விவசாயிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மண் மாதிரி முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
0 comments:
Post a Comment