Wednesday, September 03, 2014
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, 114 தரமதிப்பீட்டு புள்ளிகள் பெற்ற இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் ஜிம்பாப்வே அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது.
ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்ததை அடுத்து, தென்னாப்பிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...

0 comments:
Post a Comment