Tuesday, September 30, 2014
உடுமலை கார்த்திகை விழா மன்றத்தின் சார்பில் 53–ம்ஆண்டு நவராத்திரி இசை இலக்கிய கலை விழா உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் கடந்த 25–ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவையொட்டி தினசரி மாலையில் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன்படி திருமுறை இசை அரங்கம், சிறப்பு இசை நிகழ்ச்சி, சிறப்பு வீணை இசை நிகழ்ச்சி ஆகியவை நடந்தன.
நேற்று முன்தினம் உடுமலை டாக்டர்கள் எம்.தாமரைச்செல்வன், பி.கே.ஸ்ரீதேவி தாமரைச்செல்வன் தம்பதியினரின் மகன் 6–ம் வகுப்பு மாணவர் டி.அதீதன் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் வீணை இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு டாக்டர் எம்.அசோக் தலைமை தாங்கினார். கார்த்திகை விழா மன்ற செயலாளர் அங்கு பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கார்த்திகை விழா கமிட்டி உறுப்பினர் எம்.சாய்சரவணகுமார், சத்யம்பாபு உள்பட பலர் வாழ்த்தி பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment