Thursday, September 04, 2014
புதுடெல்லியில் விபசார வழக்கில் சேர்த்துவிடுவோம் என்று வீடியோ எடுத்து தொழில் அதிபரை மிரட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பை சேர்ந்த ஜாஸ்பிரீத் என்ற துணிக்கடை அதிபர் தொழில் ரீதியாக புதுடெல்லி வந்துள்ளார். அப்போது அவர் தங்கியிருந்த ஓட்டலில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் வந்தனா ராவ் தலைமையில் ரெய்டு நடந்தது. ஓட்டலில் விபசாரம் நடப்பதாக கூறி ரெய்டு நடத்திய போலீஸ் ஜாஸ்பிரீத் தங்கியிருந்த அறையின் கதவை தட்டியுள்ளது. அப்போது அவர் வெளியே வந்ததும், விசாரணைக்கு வருமாறு அவரை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அவர் ஓட்டலில் இருந்து வெளியே வரும்போது, மற்றொரு ஜோடியுடன் அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த காட்சிகள் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் போலீசார் ஜோடியை ஒரு ஜீப்பிலும், தொழில் அதிபர் ஒரு ஜீப்பிலும், அழைத்து சென்றுள்ளனர். தொழில் அதிபர் சென்ற ஜீப்பை போலீஸ் நிலையம் கொண்டு செல்லாமல் தனிமையான பகுதியில் நிறுத்தியுள்ளனர். அப்போது வீடியோவில் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, தொழில் அதிபரிடம் பணம் தருமாறு வலியுறுத்தியுள்ளனர். ரூ. 2 லட்சம் தரவேண்டும் என்று தொழில் அதிபரை போலீஸ் மிரட்டியுள்ளது. பணம் தரவில்லை என்றால் விபசார வழக்கில் சேர்த்துவிடுவோம் என்று தொழில் அதிபரை போலீசார் மிரட்டியுள்ளனர். உடனடியாக பயந்துபோன தொழில் அதிபர் ஜாஸ்பிரீத் ரூ. 40 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும், பணத்தை திருப்பி செலுத்திவிடுவேன். என்று கூறி அங்கிருந்து ஓட்டலுக்கு வந்துள்ளார்.
ஓட்டலில் இருந்த ஊழியர்களிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். அப்போது, சம்பவம் குறித்து கிரிமினல் பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கிரிமினல் பிரிவு போலீசார், தொழில் அதிபரிடம் மிரட்டி பணம் பறித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வந்தனா ராவ் மற்றும் கான்ஸ்டபிள் 3 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
பஞ்சாப்பை சேர்ந்த ஜாஸ்பிரீத் என்ற துணிக்கடை அதிபர் தொழில் ரீதியாக புதுடெல்லி வந்துள்ளார். அப்போது அவர் தங்கியிருந்த ஓட்டலில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் வந்தனா ராவ் தலைமையில் ரெய்டு நடந்தது. ஓட்டலில் விபசாரம் நடப்பதாக கூறி ரெய்டு நடத்திய போலீஸ் ஜாஸ்பிரீத் தங்கியிருந்த அறையின் கதவை தட்டியுள்ளது. அப்போது அவர் வெளியே வந்ததும், விசாரணைக்கு வருமாறு அவரை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அவர் ஓட்டலில் இருந்து வெளியே வரும்போது, மற்றொரு ஜோடியுடன் அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த காட்சிகள் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் போலீசார் ஜோடியை ஒரு ஜீப்பிலும், தொழில் அதிபர் ஒரு ஜீப்பிலும், அழைத்து சென்றுள்ளனர். தொழில் அதிபர் சென்ற ஜீப்பை போலீஸ் நிலையம் கொண்டு செல்லாமல் தனிமையான பகுதியில் நிறுத்தியுள்ளனர். அப்போது வீடியோவில் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, தொழில் அதிபரிடம் பணம் தருமாறு வலியுறுத்தியுள்ளனர். ரூ. 2 லட்சம் தரவேண்டும் என்று தொழில் அதிபரை போலீஸ் மிரட்டியுள்ளது. பணம் தரவில்லை என்றால் விபசார வழக்கில் சேர்த்துவிடுவோம் என்று தொழில் அதிபரை போலீசார் மிரட்டியுள்ளனர். உடனடியாக பயந்துபோன தொழில் அதிபர் ஜாஸ்பிரீத் ரூ. 40 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும், பணத்தை திருப்பி செலுத்திவிடுவேன். என்று கூறி அங்கிருந்து ஓட்டலுக்கு வந்துள்ளார்.
ஓட்டலில் இருந்த ஊழியர்களிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். அப்போது, சம்பவம் குறித்து கிரிமினல் பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கிரிமினல் பிரிவு போலீசார், தொழில் அதிபரிடம் மிரட்டி பணம் பறித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் வந்தனா ராவ் மற்றும் கான்ஸ்டபிள் 3 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment