Thursday, September 11, 2014
உடுமலை ஒன்றியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் திங்கள்கிழமை அதிமுகவினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர் .
கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக ஏ.சக்திவேல் போட்டியிடுகிறார். இதையொட்டி, அதிமுகவினர் அப்பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த துண்டறிக்கைகள் வீடு, வீடாக விநியோகிக்கப்பட்டன. மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் நடைபெற்ற இப்பிரசாரத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக ஏ.சக்திவேல் போட்டியிடுகிறார். இதையொட்டி, அதிமுகவினர் அப்பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த துண்டறிக்கைகள் வீடு, வீடாக விநியோகிக்கப்பட்டன. மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் நடைபெற்ற இப்பிரசாரத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment